ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பவர்களுக்கே வாக்களிப்போம் : ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்!
Sep 6, 2025, 04:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பவர்களுக்கே வாக்களிப்போம் : ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Jul 21, 2025, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பவர்களுக்கே வாக்களிப்போம் என்ற கோஷத்துடன் தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாகச் சென்று மனு அளித்தனர்.

தூத்துக்குடியில் சிறப்பாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வீண்வதந்தி காரணமாக ஏற்பட்ட போராட்டத்தால் 6 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த ஆலை மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்துள்ளதால் மீண்டும் ஆலையைத் திறக்க கோரி பல்வேறு பொதுநல அமைப்புகள் அரசிடம் முறையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பசுமை முறையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி பல்வேறு தொழில் கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பேரணியாகச் சென்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் கட்சிக்கே வாக்களிப்போம் என கோஷங்களை எழுப்பினர்.

ஸ்டெர்லைட் காப்பர் ஆலையைப் பசுமை முறையில் மீண்டும் திறக்க வேண்டும் என்ற நிபுணர் குழுவின் பரிந்துரை மகிழ்ச்சியளிப்பதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குஜராத், ஒடிசா போன்று தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொடங்க அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags: ஸ்டெர்லைட் ஆலைWe will vote for those who open the Sterlite plant: Public who submitted a petition to the Collector's Officeஆட்சியர் அலுவலகத்தில் மனு
ShareTweetSendShare
Previous Post

ஆரம்பாக்கம் சிறுமிக்கு நீதி கேட்டுக் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற பாமகவினர்!

Next Post

கர்நாடகா : ஹாசன் – சோலாப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!

Related News

சென்னை : திமுக ஊராட்சி மன்ற தலைவியை சிறையில் அடைத்த போலீசார்!

திருநெல்வேலி : தேநீர் அருந்த கடைக்கு சென்றவர் வெட்டிக் கொலை!

கோவை : காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகள் வரவழைப்பு!

திருப்பூர் : பெப்சி, கொக்கோகோலா பானங்களை கீழே ஊற்றி அமெரிக்காவுக்கு எதிர்ப்பு!

அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி தொடரும் : செங்கோட்டையன்

திண்டுக்கல் : இளம் பெண் மரணத்தில் சந்தேகம் – உறவினர்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா குறித்து தினம் ஒரு நிலைப்பாடு எடுக்கும் டிரம்ப் : நெட்டிசன்கள் கருத்து!

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தில் GDP உயரும் : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

மகாராஷ்டிரா : திருவிழா போல் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்!

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து : இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி டிரா!

தாய்லாந்து புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு!

ஜம்மு காஷ்மீர் : அசோக சின்னத்தை உடைத்து அகற்றிய சம்பவத்துக்குக் கடும் கண்டனங்கள் குவிந்துள்ளன!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது : அண்ணாமலை விமர்சனம்!

எதிர்க்கட்சியினர் பாதுகாப்பை அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருவண்ணாமலை கோயில் முழுவதும் குப்பைகள், துர்நாற்றம் வீசி வருவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு!

தேனி : எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies