அஜித்குமார் கொலை வழக்கு - பேக்கரி கடை உரிமையாளரிடம் மீண்டும் விசாரணை!
Jul 22, 2025, 03:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஜித்குமார் கொலை வழக்கு – பேக்கரி கடை உரிமையாளரிடம் மீண்டும் விசாரணை!

Web Desk by Web Desk
Jul 22, 2025, 09:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக பேக்கரி கடையில் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் காவலர்கள் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் அழைத்து சென்ற இடங்களில் தடயங்களை சேகரிக்கும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் 27 ஆம் தேதி அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் மதுரை – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதுபற்றி ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் கொடுத்த தகவலின்பேரில் பேக்கரிக்கு 2-வது முறையாக சென்ற சிபிஐ அதிகாரிகள், பேக்கரி உரிமையாளரிடம் அரை மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

Tags: lockupdeathSivaganga district policethirupuvanm police station. Ajith kumar mothercbi enquiryAjith Kumar murderMadapuramsivagana
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

ரஷ்யாவுக்கு படிக்க சென்ற மருத்துவ மாணவரை மீட்க பெற்றோர் கோரிக்கை!

Related News

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது : இலங்கை கடற்படையினர்

வங்கதேசம் : விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் பழுதாகி நின்ற மெட்ரோ ரயில் இயந்திரம் : 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு!

ஜெகதீப் தன்கர் நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து!

புதுச்சேரி பாஜக இளைஞரணி துணைத் தலைவர் உமாசங்கர் கொலை : வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பேன் : தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா

Load More

அண்மைச் செய்திகள்

ரூ 2.7 கோடிக்கு புதிய போர்ஷே கார் அறிமுகம்!

இந்தியா – பாக். போரை போல் பல போர்களை நிறுத்தியவர் டிரம்ப் – வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர்!

ரஷ்யா : சாலை விபத்தில் 13 தொழிலாளர்கள் பலி!

 மனைவியை மாடியில் இருந்து தள்ளி விட்ட உதவி காவல் ஆய்வாளர்!

மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வு!

கணவரை விவாகரத்து செய்யவுள்ள ஹன்சிகா?

மறுவெளியீட்டிலும் வரவேற்பை பெற்ற பாட்ஷா திரைப்படம்!

ரஜோரி மாவட்டத்தில் கனமழை : அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!

காஞ்சிபுரம் : அரசு நிலத்தை மீட்ட நகராட்சி நிர்வாகம்!

குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்ட டெய்லர் ராஜா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies