அஜித்குமார் கொலை வழக்கு - பேக்கரி கடை உரிமையாளரிடம் மீண்டும் விசாரணை!
Oct 29, 2025, 08:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஜித்குமார் கொலை வழக்கு – பேக்கரி கடை உரிமையாளரிடம் மீண்டும் விசாரணை!

Web Desk by Web Desk
Jul 22, 2025, 09:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக பேக்கரி கடையில் மீண்டும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் காவலர்கள் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் அழைத்து சென்ற இடங்களில் தடயங்களை சேகரிக்கும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் 27 ஆம் தேதி அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் மதுரை – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதுபற்றி ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் கொடுத்த தகவலின்பேரில் பேக்கரிக்கு 2-வது முறையாக சென்ற சிபிஐ அதிகாரிகள், பேக்கரி உரிமையாளரிடம் அரை மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

Tags: lockupdeathSivaganga district policethirupuvanm police station. Ajith kumar mothercbi enquiryAjith Kumar murderMadapuramsivagana
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

ரஷ்யாவுக்கு படிக்க சென்ற மருத்துவ மாணவரை மீட்க பெற்றோர் கோரிக்கை!

Related News

எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி – விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்கிபீடியா!

இரு மாநிலங்களில் வாக்குரிமை – பிரசாந்த் கிஷோரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

8-வது ஊதியக் குழுவுக்கு 3 உறுப்பினர்கள் நியமனம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மேக விதைப்பு செயல்முறை பணி நிறைவு – டெல்லியில் செயற்கை மழை பெய்ய வாய்ப்பு!

இந்திய இறையாண்மைக்கு எதிராக கட்டுரை – பாஜக சார்பில் பிபிசி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

கோவை மக்கள் தான் பாதுகாப்பு – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நெகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

குண்டும் குழியுமாக கே.கே.பிரதான சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

தமிழக விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை தேவை – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

கடலூர் மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழு ஆய்வு!

திருவள்ளுர் மாவட்டத்தில் கனமழை – நத்தமேடு ஏரி நிரம்பியதால் குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

கரையை கடந்தது மோந்தா புயல் – ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies