பெரம்பலூர் அருகே தாயை கொன்ற மகன் கைது!
Sep 11, 2025, 08:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெரம்பலூர் அருகே தாயை கொன்ற மகன் கைது!

Web Desk by Web Desk
Jul 22, 2025, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் அருகே தாயைக் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகனையும், அதற்கு உடந்தையாக இருந்த தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி பகுதியைச் சேர்ந்த பரமஜோதி என்பவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 5 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

மகள்களுக்கு திருமணமான நிலையில், மகன் சிவசங்கர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 19ஆம் தேதி கார் வாங்கப்போவதாகத் தாயிடம் சிவசங்கர் தெரிவித்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால், ஆத்திரமடைந்த சிவசங்கர் தாயைக் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் தெரிகிறது.

அப்போது, அங்கு வந்த தந்தையிடம் சிவசங்கர் நடந்தவற்றைக் கூறியதை அடுத்து இருவரும் சேர்ந்து கலைச்செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் கலைச்செல்வி கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டது தெரியவரவே, தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

Tags: மகன் கைதுSon arrested for killing mother near Perambalur
ShareTweetSendShare
Previous Post

உடற்பயிற்சி செய்த புகைப்படத்தை பகிர்ந்த ராம் சரண்!

Next Post

கிருஷ்ணகிரி : உயர்மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் மின்மீட்டர்கள் வெடித்து சேதம்!

Related News

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies