டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்த 4 பேர் : கனிமவள அதிகாரிகள் எனக்கூறி பணம் வசூல்!
Jul 22, 2025, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்த 4 பேர் : கனிமவள அதிகாரிகள் எனக்கூறி பணம் வசூல்!

Web Desk by Web Desk
Jul 22, 2025, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி அருகே கனிமவள அதிகாரிகள் எனக் கூறி லாரிகளை நிறுத்தி பணம் வசூலில் ஈடுபட்ட நபர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பர்கூர் அடுத்த கந்திகுப்பம் பகுதியில் சென்ற லாரியை கனிமவள அதிகாரிகள் எனக் கூறி 4 பேர் தடுத்து நிறுத்தியுள்ளனர். முறையான ஆவணங்கள் இருந்தபோதும் அவர்கள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

சந்தேகம் அடைந்த ஓட்டுநர், சக ஓட்டுநர்களுக்குத் தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஓட்டுநர்கள், 4 பேரையும் பிடித்து பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது கனிமவள திருட்டு தொடர்பாக அதிகாரிகளுக்குத் தகவல் அளிப்பதாக 4 பேரும் கூறியுள்ளனர். இதையடுத்து அங்குச் சென்ற போலீசார், கனிமவள அதிகாரிகள் எனக் கூறியவர்களைக் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்காமல் விடுவித்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக பர்கூர், மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் லாரிகளை நிறுத்தி சோதனை செய்து பணம் வசூலில் ஈடுபட்டவர்கள் யார் எனவும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் லாரி ஓட்டுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags: 4 people stopped and checked tipper trucks: Collected money by pretending to be mineral resources officialsபணம் வசூல்
ShareTweetSendShare
Previous Post

எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’க்கு ஜெர்மனியில் இருந்து வந்த கார்?

Next Post

புதுக்கோட்டை : பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை தள்ளிச் சென்ற மாணவர்கள்!

Related News

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

மார்டின் லூதர் கிங் ஜூனியர், ஹிலாரி கிளிண்டன் ஆவணங்கள் வெளியீடு!

ஈரோடு : வனவிலங்கை பிடிக்க அரசுக்கு மக்கள் கோரிக்கை!

செங்கல்பட்டு : ரூ.1.25 கோடி மதிப்பிலான கஞ்சா எரித்து அழிப்பு!

நெல்லை சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா – தனியார் வாகனங்களுக்கு அனுமதி!

பிரிக்ஸ் நாடுகள் பொருளாதாரத்தை நசுக்குவோம் – அமெரிக்க செனட்டர்!

பிரேசில் : நேரலையில் பெண்ணின் உடலை கண்டுபிடித்த செய்தியாளர்!

சதுரகிரி : ஆடி அமாவாசையை முன்னிட்டு குவியும் பக்தர்கள் கூட்டம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் தர்ணா போராட்டம்!

ஐஎம்எப்-ல் இருந்து பதவி விலகும் கீதா கோபிநாத்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies