சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!
Jul 23, 2025, 02:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

Web Desk by Web Desk
Jul 23, 2025, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கானது 3 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வழக்கானது மீண்டும் நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு ஒன்று தாக்கல் செய்தார்.

அதில், குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதால் தான் அப்ரூவராக மாற விரும்புவதாகவும், மற்ற காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும் நீதிமன்றத்தில் கூற விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த மனு மீது சிபிஐ அதிகாரிகள் பதிலளிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Tags: cbiSathankulam father-son murder caseapproverFormer police inspector Sridhar has filed a petitionMadurai District First Additional Court
ShareTweetSendShare
Previous Post

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

Next Post

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

Related News

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

கோவை : ஃபிளிப்கார்ட்டின் இ-காமெர்ஸ் நிறுவனங்களில் சோதனை – காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழங்கள் பறிமுதல்!

கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடக்கம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஹன்சிகாவுடன் விவாகரத்து? – கணவர் தரப்பு விளக்கம்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்றது இந்திய மகளிரணி!

மதுரை மாநகராட்சியில் 150 கோடி மோசடி : மேல் அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை – பில் கலெக்டர்கள் குற்றச்சாட்டு!

அவதார் 3-வது பாகத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

அரக்கோணம் : 4 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேராத அவலநிலை!

வரும் 25-ம் தேதி ஓடிடியில் ரிலீஸாகும் மார்கன் திரைப்படம்!

சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் – பாமக போராட்டம்!

திருவள்ளூர் : நில அளவை ஆய்வாளரை கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்!

திருப்பதி மலையில் மூன்றாவது காத்திருப்பு மண்டபம் : ஆலோசனை குழு அனுமதி!

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள தனுஷ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies