cbi - Tamil Janam TV

Tag: cbi

சிபிஐ விசாரிக்கலாம் : கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. முந்தைய அதிமுக ஆட்சியில் ஆவின் ...

மத்திய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய மாநில அரசின் அனுமதி தேவையில்லை – உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ-க்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ...

பல்லடம் அருகே மூவர் கொலை – குடும்பத்தினரை நேரில் சந்தித்து அண்ணாமலை ஆறுதல்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அண்மையில் தாய், தந்தை, மகன் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களது குடும்பத்தினரை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார். திருப்பூர் ...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – தமிழக அரசு மேல்முறையீடு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கை ...

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

கொல்கத்தா மருத்துவக்கல்லூரியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர்தான், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கொல்கத்தாவில் ...

கொல்கத்தா பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை – டிஎன்ஏ பரிசோதனையில் கண்டுபிடிப்பு!

கொல்கத்தா பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என மரபணு மாதிரி பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு நாட்டையே உலுக்கிய ...

கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்குகள் – அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள சாராய வழக்குகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு குறித்து பதிவான ...

பெண் மருத்துவர் கொலை வழக்கு : சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை!

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராயிடம் சிபிஐ அதிகாரிகள் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டனர். இந்த வழக்கில் கைதான அவரை 14 நாட்கள் ...

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

கொல்கத்தாவில் உள்ள முன்னாள் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் ...

ஜாமின் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு : சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் கோரி அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான ...

சிபிஐயால் கைது செய்யப்பட்ட கவிதா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்!

டெல்லி மதுபான கொள்கை மோசடி வழக்கில் சிறையில் உள்ள கவிதாவை சிபிஐ நேற்று கைது செய்த நிலையில், இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். டெல்லி மதுபான கொள்கை ...

தென்னிந்தியாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி!

நாடாளுமன்ற தேர்தலில் 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்பதற்கு வலுவூட்டும் வகையில், தென்னிந்தியாவில் இருந்து அதிக இடங்கள் கிடைக்கும் என மத்திய அமைச்சர் நிதின் ...

மஹூவா மொய்த்ரா தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை!

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்ற விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹூவா மொய்த்ரா இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாடாளுன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா ...

2 ஜி அலைக்கற்றை வழக்கு : மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது டெல்லி உயர் நீதிமன்றம்!

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. ஐக்கிய ...

ஷேக் ஷாஜகானை காவலில் எடுத்தது சிபிஐ!

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஷேக் ஷாஜகானை சிபிஐ அதிகாரிகள்  காவலில் எடுத்தனர். மேற்கு வங்க ...

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது – சி.பி.ஐ அதிரடி!

வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய கபிலன் என்பவரை சி.பி.ஐ அதிரடியாகக் கைது செய்தது. திருநெல்வேலியில் பிரபல மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. ...

சிபிஐயிடம் சிக்கிய அரசு அதிகாரிகள் – 3 பேர் கைது!

புதுச்சேரியில் இயங்கி வருகிறது பிரபல தனியார் மருந்து தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையில் வணிகத்துறை அதிகாரிகள் ரூ.10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக சிபிஐயிடம், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளர் ...

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் சிபிஐ சோதனை!

மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். மேற்கு ...

சிபிஐ அலுவலகத்தில் பிரபல நடிகர் – பரபரப்பு!

மார்க் ஆண்டனி படத்திற்காக, சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணைக்கு நடிகர் விஷால், இன்று சென்னை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். ...

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உதவியாளர் மீது சி.பி.ஐ. வழக்கு!

ஜார்க்கண்ட் மாநிலம் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியதாக எழுந்த புகார் தொடர்பாக, முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மீது சி.பி.ஐ. எஃப்.ஐ.ஆர். பதிவு ...

பிரபல நடிகர் மரணத்தில் மர்மம் – சிபிஐ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர் கலாபவன் மணி மரணத்தில் புதைந்துள்ள மர்மம் குறித்து சிபிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ், மலையாளம் திரையுலகில் பிரபலமான வில்லன் ...

சிபிஐ இணை இயக்குநராக சந்திரசேகர் நியமனம் – மத்திய அரசு உத்தரவு!

சிபிஐ அமைப்பின் இணை – இயக்குநராக சந்திரசேகரை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசின் மத்திய பணியாளர் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள முக்கிய ...

சி.பி.ஐ. வசம் தமிழக அமைச்சர்கள் வழக்கு? பீதியில் தி.மு.க.!

சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் மீதான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் ...

சிபிஐ-க்கு மாறும் தமிழக அமைச்சர்கள் மீதான வழக்கு? – பீதியில் திமுக!

சொத்து குவிப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் சிக்கியுள்ள திமுகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளை சிபிஐ வசம் மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் ...

Page 1 of 2 1 2