டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது – அமைச்சர் நிர்மல்குமார்
டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மின்னல் தாக்கி உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்தினரை அமைச்சர் ...























