புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை - முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!
Jul 6, 2025, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை – முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

Web Desk by Web Desk
Mar 23, 2025, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ நடத்திய விசாரணையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் தீனதயாளன் தனது மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக காரைக்காலுக்கு சென்றுள்ளார். அவர் கடற்கரையில் உள்ள விடுதி ஒன்றில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த சிபிஐ அதிகாரிகள் தீனதயாளன் மற்றும் ஒப்பந்ததாரர்களை சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டனர். 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த விசாரணையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் லட்சக்கணக்கான பணம் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காரைக்கால் மற்றும் புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகம், அதிகாரிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர். மேலும் தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு அதகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Tags: PuducherryCBI's interrogation of Puducherry Public Works Department officials.Puducherry Public Works Department Chief Engineer Deenadayalancbi
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கொண்டு சேர்ப்பதே இலக்கு – தத்தாத்ரேய ஹோசபாலே

Next Post

மகாராணி அப்பாக்காவின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் – தத்தாத்ரேய ஹோசபாலே

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies