நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கொண்டு சேர்ப்பதே இலக்கு - தத்தாத்ரேய ஹோசபாலே
Jun 14, 2026, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கொண்டு சேர்ப்பதே இலக்கு – தத்தாத்ரேய ஹோசபாலே

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 23, 2025, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கொண்டு சேர்ப்பதே நூற்றாண்டு கொண்டாட்டத்தின் இலக்கு என அதன் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூன்று நாள் அகில பாரதிய பிரதிநிதி சபாவின் 3 நாள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே  செய்தியாளர்களிடம் பேசினார்.

ஒவ்வொரு மண்டலம் அல்லது பிராந்தியத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கொண்டு சேர்ப்பதே இலக்கு என தெரிவித்தார்.

எபஸ்தி என்பது 10 ஆயிரம் பேரை கொண்ட நகர்ப்புற பகுதி என்றும், 10 முதல் 15 கிராமங்களை உள்ளடக்கியது மண்டல் என தெரிவித்த அவர், மண்டல் மற்றும் எபஸ்தியை சென்றடைவதுதான்  இலக்கு என்றும் கூறினார்.

அடுத்த 6 மாதத்தில் இந்த இலக்கை நாம் அடைய வேண்டும் என்றும் அவர் கூறினார். வரும் விஜயதசமியில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதாக தெரிவித்த அவர், அதற்கான ஆயத்த பணிகளை  தொடங்கிவிட்டதாக கூறினார்.

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்த கேள்விக்கு, நீதிமன்றங்கள் பலமுறை அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று ஒதுக்கித் தள்ளிவிட்டதாக அவர் கூறினார்.

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல  என்றும்,  அது ஒருபோதும் நமது அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்றும் அவர் கூறினார். சமூக மற்றும் கல்வி அளவுகோல்களின் அடிப்படையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு, சமூக நீதிக்கு வரவேற்கத்தக்கது மற்றும் அவசியமானது என்று அவர் தெரிவித்தார்.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் உட்பட அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இதில் மிகத் தெளிவாக இருந்ததாகவும்,  இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினருக்கே அளிக்கப்பட வேண்டும் என்றும், மதக் குழுக்களுக்கு அல்ல என்று அவர் கூறினார்.

Tags: RSSdattatreya hosabaleRashtriya Swayamsevak Sangh SarkaryavahDattatreya Hosabale pressmeetreligion-based reservation".Akhil Bharatiya Pratinidhi Sabhabanglore
ShareTweetSendShare
Previous Post

நாய்கள் ஜாக்கிரதை – 3 மாதங்களில் 1,24,000 நாய்கடி சம்பவங்கள் பதிவு!

Next Post

புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை – முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies