2ம் கட்ட சுரங்கப்பாதை பணி நிறைவு - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
Mar 15, 2026, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2ம் கட்ட சுரங்கப்பாதை பணி நிறைவு – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 24, 2025, 09:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் வரை நடைபெற்று வந்த 2ம் கட்ட சுரங்கப்பாதை பணி நிறைவடைந்ததாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

பூவிருந்தவல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை 26 புள்ளி 8 கிலோ மீட்டர் தூரத்திற்கும், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் வரை 10 புள்ளி 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது.

இதற்கிடையே, சென்னை பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் வரை சுரங்கம் தோண்டும் பணியானது கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது.

கடந்த ஓராண்டாக மும்முரமாக பணிகள் நடைபெற்ற நிலையில், இந்த வழித்தடத்தில் இரண்டாயிரத்து 47 மீட்டர் நீளத்திற்கு தற்போது சுரங்கப் பணி நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பனகல் பார்க் – கோடம்பாக்கம் வரையிலான சுரங்கப்பாதை மிகவும் நீளமான வழித்தடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சுரங்கப்பாதை பணி நிறைவு பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Tags: KodambakkamPanagal Park2nd phase of the tunnel work
ShareTweetSendShare
Previous Post

ஆடி அமாவாசை – சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி!

Next Post

வடிவேல் பட பாணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி காரை அபேஸ் செய்த ஆசாமி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies