225 கிலோ மீட்டர் கன்வார் யாத்திரை செல்லும் 4 வயது சிறுவன்!
Oct 25, 2025, 08:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

225 கிலோ மீட்டர் கன்வார் யாத்திரை செல்லும் 4 வயது சிறுவன்!

Web Desk by Web Desk
Jul 24, 2025, 09:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரித்வாரில் 4 வயது சிறுவன் 225 கிலோ மீட்டர் தொலைவுக்கு கன்வார் யாத்திரை செல்வது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வடமாநிலங்களில் சவான் மாதத்தில் பக்தர்கள கங்கையில் இருந்து புனித நீரை சேகரித்துகொண்டு, சிவாலயங்களுக்கு யாத்திரையாக சென்று அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி லட்சக்கணக்கான மக்கள் கன்வார் யாத்திரையை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

சில நாட்டுகளுக்கு முன்பு நடக்க முடியாத கணவரை அவரது மனைவி முதுகில் சுமந்துகொண்டு 150 கிலோமீட்டர் தூரத்திற்கு யாத்திரை சென்ற வீடியோ வெளியாகி அனைவரையும் நெகிழ செய்தது. தற்போது, 4 வயது சிறுவன் ஹரித்துவாரில் இருந்து 225 கிலோ மீட்டர் தூரத்திற்கு யாத்திரை மேற்கொண்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

கங்கையில் இருந்து நீரை எடுத்துகொண்டு, கால்களில் செருப்பு கூட அணியாமல் அந்த சிறுவன் பயணம் மேற்கொண்டு வருகிறான். பல கிலோமீட்டர் நடந்துசெல்வதால் சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டு இரத்தம் சொட்டும் நிலை ஏற்பட்டது.

இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் காலில் துணியை சுற்றிக்கொண்டு சிறுவன் தனது யாத்திரையை தொடர்ந்து வருகிறான். சிறுவனின் பக்தி நெகிழ்ச்சியடைய செய்வதாக பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags: HaridwarKanwar Yatra.225-kilometer Kanwar
ShareTweetSendShare
Previous Post

வடிவேல் பட பாணியில் ஓட்டி பார்த்துவிட்டு வாங்குவதாக கூறி காரை அபேஸ் செய்த ஆசாமி!

Next Post

ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சிறுவன் பத்திரமாக மீட்பு!

Related News

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies