அலங்காநல்லூர் பேரூராட்சி - திமுக பேரூராட்சி சேர்மன் மீது ஊழல் குற்றசாட்டு!
Jan 14, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அலங்காநல்லூர் பேரூராட்சி – திமுக பேரூராட்சி சேர்மன் மீது ஊழல் குற்றசாட்டு!

Murugesan M by Murugesan M
Jul 24, 2025, 12:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியைத் தொடர்ந்து அலங்காநல்லூர் பேரூராட்சியிலும் திமுக நிர்வாகிகள் ஊழலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ள நிலையில், திமுகவைச் சேர்ந்த ரேணுகா ஈஸ்வரி பேரூராட்சி தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.

திமுக கவுன்சிலர்களுக்குள் கமிஷன் மோதல் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அலங்காநல்லூர் பேரூராட்சியில் முறைகேடு குறித்து நடப்பதாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 11வது வார்டு திமுக கவுன்சிலர் மஞ்சுளா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அலங்காநல்லூர் பேரூராட்சியில் அதிகளவில் ஊழல் நடைபெறுவதாகவும், மக்கள் வரிப்பணத்தை தவறாகப் பயன்படுத்தி கவுன்சிலர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

Tags: Alanganallur Town Panchayat - DMK Town Panchayat Chairman accused of corruption
ShareTweetSendShare
Previous Post

ஆடி அமாவாசை – நெல்லை தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

Next Post

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் வீடியோ பாடல் வெளியீடு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies