விழுப்புரம் : லாரி ஓட்டுநர் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி ரூ.8 லட்சம் கொள்ளை!
Sep 13, 2025, 09:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விழுப்புரம் : லாரி ஓட்டுநர் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி ரூ.8 லட்சம் கொள்ளை!

Web Desk by Web Desk
Jul 24, 2025, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே லாரி ஓட்டுநர் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி 8 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

திருப்பத்தூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சப்தகிரி சென்னையில் இருந்து நாமக்கலுக்கு முட்டை ஏற்றி வர சென்றுள்ளார்.

விக்ரவாண்டி அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சப்தகிரி லாரியை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது சொகுசு காரில் அவரை பின் தொடர்ந்து வந்த இரு மர்ம நபர்கள், சப்தகிரியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவிவிட்டு லாரியில் இருந்த 8 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது தொடர்பாக சப்தகிரி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: விழுப்புரம்லாரி ஓட்டுநர்Villupuram: Rs. 8 lakh looted after lorry driver sprinkled chilli powder on his faceமிளகாய்ப்பொடி தூவி ரூ.8 லட்சம் கொள்ளை
ShareTweetSendShare
Previous Post

ரஸலுக்கு GUARD OF HONOUR கௌரவம் அளித்த சக வீரர்கள்!

Next Post

தேனி : காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Related News

சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சித் தலைவர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பெங்களூருவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் கொலை முயற்சி வழக்கு – 3 பேர் நீதிமன்றத்தில் சரண்!

தேனி அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என ஆட்டோ ஓட்டுனர் குற்றச்சாட்டு!

ஆத்தூர் அருகே சாலையில் சென்ற சிறுவனை துரத்தி கடித்த நாய்!

திருவேற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள் கொள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோலில் நீர் கலப்பு – பங்க் ஊழியர் வாடிக்கையாளர் மோதல்!

தீபாவளி பண்டிகை – பசுமை பட்டாசுகள் தயாரிப்பு பணி தீவிரம்!

சென்னை விம்கோ நகர் டயர் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி தெய்வானை வீதி உலா!

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது – ட்ரம்ப் ஒப்புதல்!

நேபாள இடைக்கால பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!

பூந்தமல்லி நாகாத்தம்மன் கோயில் பால்குட விழா!

சேலம் அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் பணம் பெற்றுக் கொண்டு குழந்தையின் பாலினத்தை தெரிவித்த மருத்துவர் கைது!

உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? – நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!

சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வேண்டும் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies