விழுப்புரம் : லாரி ஓட்டுநர் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி ரூ.8 லட்சம் கொள்ளை!
Mar 16, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விழுப்புரம் : லாரி ஓட்டுநர் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி ரூ.8 லட்சம் கொள்ளை!

Murugesan M by Murugesan M
Jul 24, 2025, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே லாரி ஓட்டுநர் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி 8 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

திருப்பத்தூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சப்தகிரி சென்னையில் இருந்து நாமக்கலுக்கு முட்டை ஏற்றி வர சென்றுள்ளார்.

விக்ரவாண்டி அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சப்தகிரி லாரியை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது சொகுசு காரில் அவரை பின் தொடர்ந்து வந்த இரு மர்ம நபர்கள், சப்தகிரியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவிவிட்டு லாரியில் இருந்த 8 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது தொடர்பாக சப்தகிரி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: விழுப்புரம்லாரி ஓட்டுநர்Villupuram: Rs. 8 lakh looted after lorry driver sprinkled chilli powder on his faceமிளகாய்ப்பொடி தூவி ரூ.8 லட்சம் கொள்ளை
ShareTweetSendShare
Previous Post

ரஸலுக்கு GUARD OF HONOUR கௌரவம் அளித்த சக வீரர்கள்!

Next Post

தேனி : காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Related News

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies