விழுப்புரம் : லாரி ஓட்டுநர் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி ரூ.8 லட்சம் கொள்ளை!
Jul 26, 2025, 03:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விழுப்புரம் : லாரி ஓட்டுநர் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி ரூ.8 லட்சம் கொள்ளை!

Web Desk by Web Desk
Jul 24, 2025, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே லாரி ஓட்டுநர் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி 8 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

திருப்பத்தூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சப்தகிரி சென்னையில் இருந்து நாமக்கலுக்கு முட்டை ஏற்றி வர சென்றுள்ளார்.

விக்ரவாண்டி அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சப்தகிரி லாரியை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது சொகுசு காரில் அவரை பின் தொடர்ந்து வந்த இரு மர்ம நபர்கள், சப்தகிரியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவிவிட்டு லாரியில் இருந்த 8 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது தொடர்பாக சப்தகிரி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: விழுப்புரம்லாரி ஓட்டுநர்Villupuram: Rs. 8 lakh looted after lorry driver sprinkled chilli powder on his faceமிளகாய்ப்பொடி தூவி ரூ.8 லட்சம் கொள்ளை
ShareTweetSendShare
Previous Post

ரஸலுக்கு GUARD OF HONOUR கௌரவம் அளித்த சக வீரர்கள்!

Next Post

தேனி : காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Related News

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

அன்புமணியின் நடைபயணம் தொடரும் : பாமக வழக்கறிஞர் பாலு

நவிமும்பையில் சொகுசு கார் மீது ஏறி நின்று இளம்பெண் ‘ஆரா பார்மிங்’ சாகசம்!

பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!

உத்தரப்பிரதேசம் : சங்கூர் பாபா உதவியாளருக்கு சொந்தமான கட்டடம் இடித்து அகற்றம்!

செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த திட்டம் :  இஸ்ரோ தலைவர் நாராயணன்

காசா : ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies