மாற்றுத்திறனாளி இளைஞர் மீது ஜல்லிக்கற்களை கொட்டிய வீடியோ : இணையத்தில் அதிர்ச்சி!
Jul 28, 2025, 07:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாற்றுத்திறனாளி இளைஞர் மீது ஜல்லிக்கற்களை கொட்டிய வீடியோ : இணையத்தில் அதிர்ச்சி!

Web Desk by Web Desk
Jul 25, 2025, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்னையில் மாற்றுத்திறனாளி இளைஞர் மீது ஜல்லிக்கற்களை கொட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொண்ட சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பார்த்திபன் என்பவர், தனது வீட்டின் அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தை கடந்த சில ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறார்.

அந்த இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன், ஜெய்சங்கர் ஆகியோர் அபகரிக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதற்காக இருவரும் ஜல்லிக்கற்களை லாரிகளில் கொண்டு வந்துள்ளனர்.

அப்போது, தரையில் அமர்ந்திருந்த பார்த்திப்பன் தடுக்க முற்பட்டபோது அவர் மீது ஜல்லிக்கற்களை கொட்டியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பார்த்திபனை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Video of a disabled youth throwing stones at him: Shock on the internetகொட்டிய வீடியோஇணையத்தில் அதிர்ச்சி
ShareTweetSendShare
Previous Post

காயமடைந்தவர்களுக்குக் கொட்டும் மழையில் குடை பிடித்துக் காவல் காத்த போலீசார்!

Next Post

புதுச்சேரியில் சொத்துக்காக சகோதரியின் கணவர் கொலை : தம்பி உட்பட 10 பேர் கைது!

Related News

திமுக ஆட்சியில் ஏரிகள் முறையாக பராமரிக்கப்படவில்லை – அன்புமணி

மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 30-ம் தேதி விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி – F16 ராக்கெட் – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் சிலைகள் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா – இந்து முன்னணி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பகைத்துக் கொண்ட வங்கதேசம், மனிதாபிமானத்தை காட்டிய இந்தியா – சிறப்பு தொகுப்பு!

எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு தினம் – பனை விதைகளை நட்ட கல்லூரி மாணவர்கள்!

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

கங்கை நீரை கொண்டு வந்தது மூலம் வரலாற்றில் இடம் பிடித்தார் பிரதமர் மோடி – அண்ணாமலை

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies