சென்னை ஜாபர்கான் பேட்டையில் வழிதவறி வந்த 3 வயது பெண் குழந்தையை போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்!
Jul 27, 2025, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை ஜாபர்கான் பேட்டையில் வழிதவறி வந்த 3 வயது பெண் குழந்தையை போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்!

Web Desk by Web Desk
Jul 26, 2025, 09:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஜாபர்கான் பேட்டையில் நள்ளிரவு நேரத்தில் தந்தையிடம் இருந்து வழிதவறி வந்த 3 வயது பெண் குழந்தையைப் பொதுமக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆர்.வி.நகரை நகரை சேர்ந்த ஜேம்ஸ் – உமா தம்பதி அன்மையில் ஜாபர்கான் பேட்டைக்குக் குடிபெயர்ந்தனர்.

இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் உமா தனது குழந்தையுடன் அவரது தாயார் வீட்டிற்கு  அழைத்துச் சென்றுள்ளார்.

அங்குச் சென்ற ஜேம்ஸ் குழந்தையை மட்டும் தனது வீட்டிற்கு ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார். .

சாவி இல்லாததால் ஆட்டோவிலேயே குழந்தையுடன் அவர் உறங்கிய நிலையில், 3 வயதுக் குழந்தை ஆட்டோவை விட்டு கீழே இறங்கியுள்ளது.

வழிதவறி சென்ற குழந்தையை நாய்கள் கடிக்க முயன்ற போது அங்கிருந்த பொதுமக்கள் குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags: People handed over a 3-year-old girl who had strayed from her home in Jafargaon PettahChennai to the policeபெண் குழந்தை
ShareTweetSendShare
Previous Post

மதுரை : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாயில் உடைப்பு!

Next Post

சீன ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் உன்னதி ஹூடா தோல்வி!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies