சென்னை ஜாபர்கான் பேட்டையில் வழிதவறி வந்த 3 வயது பெண் குழந்தையை போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்!
Oct 26, 2025, 09:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை ஜாபர்கான் பேட்டையில் வழிதவறி வந்த 3 வயது பெண் குழந்தையை போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்!

Web Desk by Web Desk
Jul 26, 2025, 09:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஜாபர்கான் பேட்டையில் நள்ளிரவு நேரத்தில் தந்தையிடம் இருந்து வழிதவறி வந்த 3 வயது பெண் குழந்தையைப் பொதுமக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆர்.வி.நகரை நகரை சேர்ந்த ஜேம்ஸ் – உமா தம்பதி அன்மையில் ஜாபர்கான் பேட்டைக்குக் குடிபெயர்ந்தனர்.

இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் உமா தனது குழந்தையுடன் அவரது தாயார் வீட்டிற்கு  அழைத்துச் சென்றுள்ளார்.

அங்குச் சென்ற ஜேம்ஸ் குழந்தையை மட்டும் தனது வீட்டிற்கு ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார். .

சாவி இல்லாததால் ஆட்டோவிலேயே குழந்தையுடன் அவர் உறங்கிய நிலையில், 3 வயதுக் குழந்தை ஆட்டோவை விட்டு கீழே இறங்கியுள்ளது.

வழிதவறி சென்ற குழந்தையை நாய்கள் கடிக்க முயன்ற போது அங்கிருந்த பொதுமக்கள் குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags: People handed over a 3-year-old girl who had strayed from her home in Jafargaon PettahChennai to the policeபெண் குழந்தை
ShareTweetSendShare
Previous Post

மதுரை : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாயில் உடைப்பு!

Next Post

சீன ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் உன்னதி ஹூடா தோல்வி!

Related News

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies