சென்னை ஜாபர்கான் பேட்டையில் வழிதவறி வந்த 3 வயது பெண் குழந்தையை போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்!
Mar 16, 2026, 12:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை ஜாபர்கான் பேட்டையில் வழிதவறி வந்த 3 வயது பெண் குழந்தையை போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்!

Murugesan M by Murugesan M
Jul 26, 2025, 09:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஜாபர்கான் பேட்டையில் நள்ளிரவு நேரத்தில் தந்தையிடம் இருந்து வழிதவறி வந்த 3 வயது பெண் குழந்தையைப் பொதுமக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆர்.வி.நகரை நகரை சேர்ந்த ஜேம்ஸ் – உமா தம்பதி அன்மையில் ஜாபர்கான் பேட்டைக்குக் குடிபெயர்ந்தனர்.

இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் உமா தனது குழந்தையுடன் அவரது தாயார் வீட்டிற்கு  அழைத்துச் சென்றுள்ளார்.

அங்குச் சென்ற ஜேம்ஸ் குழந்தையை மட்டும் தனது வீட்டிற்கு ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார். .

சாவி இல்லாததால் ஆட்டோவிலேயே குழந்தையுடன் அவர் உறங்கிய நிலையில், 3 வயதுக் குழந்தை ஆட்டோவை விட்டு கீழே இறங்கியுள்ளது.

வழிதவறி சென்ற குழந்தையை நாய்கள் கடிக்க முயன்ற போது அங்கிருந்த பொதுமக்கள் குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags: People handed over a 3-year-old girl who had strayed from her home in Jafargaon PettahChennai to the policeபெண் குழந்தை
ShareTweetSendShare
Previous Post

மதுரை : கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாயில் உடைப்பு!

Next Post

சீன ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் உன்னதி ஹூடா தோல்வி!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies