பாலகிருஷ்ணாபுரம் அருகே வாடகையை கேட்ட கடை உரிமையாளர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!
Mar 16, 2026, 02:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாலகிருஷ்ணாபுரம் அருகே வாடகையை கேட்ட கடை உரிமையாளர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!

Murugesan M by Murugesan M
Jul 26, 2025, 10:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலகிருஷ்ணாபுரம் அருகே வாடகை தொகையைக் கேட்ட கடை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் அருகே பாண்டியராஜன் என்பவருக்குச் சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து, நாகபாண்டி என்பவர் கறிக்கடை நடத்தி வந்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக கடக்கைக்கு வாடகை கொடுக்காமல் ஏமாற்றி வந்த நாகபாண்டியை கடை விட்டு காலி செய்யுமாறு உரிமையாளர் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், கடை உரிமையாளர் பாண்டியராஜன் வீட்டில் பாண்டியராஜன் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, பெட்ரோல் ஊற்றி, தீ வைத்துள்ளார்.

இதனால், வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில், நாகபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: A bomb was hurled at the house of a shop owner near Balakrishnapuram who was demanding rentநாட்டு வெடிகுண்டு வீச்சு
ShareTweetSendShare
Previous Post

ஸ்பெயின் : கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை!

Next Post

சென்னை : பெண் ஐடி ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies