பாலகிருஷ்ணாபுரம் அருகே வாடகையை கேட்ட கடை உரிமையாளர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!
Jul 27, 2025, 05:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாலகிருஷ்ணாபுரம் அருகே வாடகையை கேட்ட கடை உரிமையாளர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!

Web Desk by Web Desk
Jul 26, 2025, 10:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாலகிருஷ்ணாபுரம் அருகே வாடகை தொகையைக் கேட்ட கடை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் அருகே பாண்டியராஜன் என்பவருக்குச் சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து, நாகபாண்டி என்பவர் கறிக்கடை நடத்தி வந்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக கடக்கைக்கு வாடகை கொடுக்காமல் ஏமாற்றி வந்த நாகபாண்டியை கடை விட்டு காலி செய்யுமாறு உரிமையாளர் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், கடை உரிமையாளர் பாண்டியராஜன் வீட்டில் பாண்டியராஜன் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, பெட்ரோல் ஊற்றி, தீ வைத்துள்ளார்.

இதனால், வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில், நாகபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: A bomb was hurled at the house of a shop owner near Balakrishnapuram who was demanding rentநாட்டு வெடிகுண்டு வீச்சு
ShareTweetSendShare
Previous Post

ஸ்பெயின் : கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை!

Next Post

சென்னை : பெண் ஐடி ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies