தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் - மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்
Sep 12, 2025, 10:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

Web Desk by Web Desk
Jul 27, 2025, 10:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருவதாக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.

சென்னை அடுத்த ஆவடி பருத்திப்பட்டு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ஜெய் கோபால் காரொடியா வித்யாலயா பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் உயர்ந்த கலாசாரம், பண்பாட்டை பறைசாற்றும் வகையில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட இருப்பது தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும் கிடைத்த பெருமை என தெரிவித்தார்.

துணை வேந்தர்கள் நியமனம் குறித்து உச்ச நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகளை அளித்துள்ளது என்றும், அது குறித்து ராஷ்டிரபதி விளக்கம் கேட்டுள்ளதால் நல்ல முடிவு வரும் என்று கூறினார். வேந்தர்கள் நியமனம் என்பது முழுவதும் ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டது தான் என்று ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags: MGR NagarMaharashtra Governor C.P. RadhakrishnanJai Gopal Garodia Vidyalaya School
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் – அண்ணாமலை

Next Post

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Related News

டாஸ்மாக் முறைகேட்டை முறையாக விசாரித்தால் 40,000 கோடி முறைகேடு வெளிவரும் – இபிஎஸ்

குடியரசு துணை தலைவராக பதவியேற்றார் சிபி.ராதாகிருஷ்ணன்!

இன்றைய தங்கம் விலை!

குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கும் சிபிஆர் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து!

ராஜபாளையம் அருகே இம்மானுவேல் சேகரன் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் இரு தரப்பினர் மோதல்!

லான்சா-என்ஐ போர்க்கப்பலில் வெற்றிகரமாக நிறுவப்பட்ட 3டி ரேடார்!

Load More

அண்மைச் செய்திகள்

பல்லடம் அருகே முறைகேடான சாலைப் பணியை தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர் – வாகனத்தை மோதி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் கைது!

கத்தார் மீதான தாக்குதலால் பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சி பாதிக்காது – ட்ரம்ப் உறுதி!

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியல் – மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்!

கருவுறுதல் விகிதம் குறைவு – பிரசவத்தை ஊக்குவிக்க சலுகைகளை அறிவித்த தென்கொரியா!

ஹைதராபாத்தில் பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்து நகைகள் கொள்ளை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

பெங்களூருவில் பேருந்து ஓட்டுநர்,பெண் பயணி மோதல்!

இந்திய ராணுவம் வெற்றிகரமாக மேற்கொண்ட Exercise Siyom Prahar தரைப்பயிற்சி!

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என கூறினீர்களே, செய்தீர்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஓசூரில் முதல்வர் விழா – போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies