அஜித் குமார் கொலை வழக்கு - சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!
Oct 28, 2025, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

Web Desk by Web Desk
Jul 27, 2025, 10:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மடப்புரம் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பான 12-ம் நாள் விசாரணையில், அஜித் குமாரின் சகோதரி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், போலீசாரின் விசாரணையின்போது அடித்து கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிஐ எஸ்.பி ரஜ்பீர் சிங் மற்றும் டி.எஸ்.பி மோகித் குமார் தலைமையிலான அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 14-ம் தேதி விசாரணை துவங்கிய நிலையில், 12-ம் நாள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித் குமாரின் சகோதரி கீர்த்தி மற்றும் சாட்சியம் அளித்த ஆட்டோ ஓட்டுநர் அய்யநார் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் சம்பவம் நடைபெற்ற ஜூன் 27, 28-ம் தேதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து அறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Sivaganga district policethirupuvanm police station. Ajith kumar mothercbi enquiryAjith Kumar murderMadapuramsivaganalockupdeath
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

Next Post

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Related News

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

அசாமில் வருகிறது பலதார மண தடை சட்டம் – விரைவில் மசோதா அறிமுகம்!

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

நாகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவச பாராயணம்!

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சூரசம்ஹார விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

காரைக்குடியில் பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

இன்றைய தங்கம் விலை!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் – நயினார் நாகேந்திரன்

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies