ஆர்.சி.பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தில் 2 சதவீதம் கட்டாய வசூல் : ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு!
Sep 17, 2025, 02:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆர்.சி.பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தில் 2 சதவீதம் கட்டாய வசூல் : ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Jul 28, 2025, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்.சி.பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தில் 2 சதவீதம் கட்டாய வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு ஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மறைமாவட்டத்தின் கீழ் உள்ள 123 ஆர்.சி பள்ளிகளில் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து 2 சதவீதத்தை ஆர்.சி நிர்வாகத்திற்கு கட்டாயம் வழங்க வேண்டும் என மறைமாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கையில் நடைபெற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாதம் 2 சதவீதம் ஊதியத்தைச் செலுத்தினால் ஆசிரியர்களின் குடும்பம் பாதிக்கும் என ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ் கூறியுள்ளார்.

மேலும், ஆயர் உத்தரவைத் திரும்பப்பெறாவிட்டால், போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார்.

Tags: Compulsory collection of 2 percent from the salaries of RC school teachers: Teachers' union opposesஆசிரியர் சங்கத்தினர் எதிர்ப்பு
ShareTweetSendShare
Previous Post

பழங்குடியின பெண்களுடன் கோண்ட் நடனமாடிய ராஷ்மிகா!

Next Post

ஓடும் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு – போலீசார் விசாரணை!

Related News

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies