முன்னாள் திமுக எம்.பி திரவியத்திற்கு எதிரான வழக்கு : காவல் ஆய்வாளர்கள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
Sep 19, 2025, 05:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முன்னாள் திமுக எம்.பி திரவியத்திற்கு எதிரான வழக்கு : காவல் ஆய்வாளர்கள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jul 28, 2025, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் திமுக எம்.பி திரவியத்திற்கு எதிரான வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த சம்மனைக் குறித்த காலத்திற்குள் வழங்காத பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்கள் வரும் 30-ம் தேதி நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம்,  பாளையங்கோட்டையில் மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் என்பவரை, திமுக முன்னாள் எம்.பி ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கத் திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் எம்பி ஞான திரவியத்திற்கு நீதிமன்றம் அனுப்பிய சம்மனை வழங்காதது குறித்து கேள்வி எழுப்பி, அறிக்கை தாக்கல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கடந்த 21-ம் தேதி நீதிமன்ற சம்மன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டது எனக் காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஆய்வு செய்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகுதான் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார். மேலும், நீதிமன்ற உத்தரவு பெற்றுதான் வழக்கை முடிக்க வேண்டுமானால் காவல்துறை எதற்கு எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கடந்த 2024 நவம்பர் முதல் 2025 ஜூலை 21-ம் தேதி வரை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர்கள் வரும் 30-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: Case against former DMK MP Thiravyam: High Court orders police inspectors to appear in personமுன்னாள் திமுக எம்.பி
ShareTweetSendShare
Previous Post

இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்து – 9 பேர் பலி!

Next Post

இலங்கையில் கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டு யானை மீட்பு!

Related News

எண்ணூர் கடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு வழிபடப்பட்ட பெருமாள் விக்கிரகங்கள்!

நவராத்திரி விழாவில் முன்னுதித்த நங்கை அம்மன் பங்கேற்பது மரபு!

வரும் 21-ம் தேதியன்று இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம்!

ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை : போலி பதிவெண் இருசக்கர வாகனத்தை பயன்படுத்திய சுர்ஜித்!

விருதுநகர் : தீபாவளி பண்டிகை – பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

திருவண்ணாமலை : கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த நெல் நாற்றுகள் – விவசாயிகள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

நகர்ப்புற மாவோயிஸ்ட் போல் செயல்படும் ராகுல் – ஃபட்னாவிஸ்

நியூ மெக்சிகோ : ஊருக்குள் புகுந்த தண்ணீர் – மக்கள் பாதிப்பு!

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஐ-போன் 17 சீரிஸ் வாங்க முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு!

உத்தராகண்ட் : பேரிடர் சேதம் குறித்த ஆய்வு கூட்டம்!

பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் தனது அணுசக்தி திட்டத்தைச் சவுதி அரேபியாவிற்கு வழங்க முடியும் – பாகிஸ்தான்

தெலங்கானா : தாயின் தங்கத்திற்கு சண்டை போட்ட சகோதரர்கள்!

இந்தியாவில் ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விலை என்ன?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies