முன்னாள் திமுக எம்.பி திரவியத்திற்கு எதிரான வழக்கு : காவல் ஆய்வாளர்கள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
Mar 16, 2026, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முன்னாள் திமுக எம்.பி திரவியத்திற்கு எதிரான வழக்கு : காவல் ஆய்வாளர்கள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jul 28, 2025, 04:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் திமுக எம்.பி திரவியத்திற்கு எதிரான வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த சம்மனைக் குறித்த காலத்திற்குள் வழங்காத பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்கள் வரும் 30-ம் தேதி நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம்,  பாளையங்கோட்டையில் மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் என்பவரை, திமுக முன்னாள் எம்.பி ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கத் திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் எம்பி ஞான திரவியத்திற்கு நீதிமன்றம் அனுப்பிய சம்மனை வழங்காதது குறித்து கேள்வி எழுப்பி, அறிக்கை தாக்கல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கடந்த 21-ம் தேதி நீதிமன்ற சம்மன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டது எனக் காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஆய்வு செய்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகுதான் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார். மேலும், நீதிமன்ற உத்தரவு பெற்றுதான் வழக்கை முடிக்க வேண்டுமானால் காவல்துறை எதற்கு எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கடந்த 2024 நவம்பர் முதல் 2025 ஜூலை 21-ம் தேதி வரை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர்கள் வரும் 30-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: Case against former DMK MP Thiravyam: High Court orders police inspectors to appear in personமுன்னாள் திமுக எம்.பி
ShareTweetSendShare
Previous Post

இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்து – 9 பேர் பலி!

Next Post

இலங்கையில் கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டு யானை மீட்பு!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies