மீண்டும் இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது : ராமேஸ்வரத்தில் பரபரப்பு!
Sep 19, 2025, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மீண்டும் இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது : ராமேஸ்வரத்தில் பரபரப்பு!

Web Desk by Web Desk
Jul 29, 2025, 02:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி பாம்பன் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 9 பேரைக் கைது செய்தனர்.

அதோடு மீனவர்களின் விசைப்படகினையும் பறிமுதல் செய்து, 9 மீனவர்களையும் புத்தளம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, மன்னார் கடற்பரப்பில், மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், மீனவர்களின் படகைப் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, கைது செய்யப்பட்ட ஐந்து மீனவர்களையும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றது. இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால், ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: 9 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy again: Excitement in Rameswaramராமேஸ்வரத்தில் பரபரப்பு9 தமிழக மீனவர்கள் கைது
ShareTweetSendShare
Previous Post

அண்ணா நகரில் கல்லூரி மாணவர் மரணம் – விபத்தா? திட்டமிட்ட கொலையா?

Next Post

திருப்பூர் : உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டிக்கொலை!

Related News

‘வீரத்துறவி’ இராமகோபாலன் பிறந்தநாள் இன்று : எல். முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை வாழ்த்து!

சேலம் : படிக்கட்டில் தொங்கியபடி சென்ற போதை நபரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட நடத்துநர்!

வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அனைவரும் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் – விஜய் ஆண்டனி

புதுக்கோட்டை : மளிகை கடைக்குள் திருட முயன்ற இருவரை கையும், களவுமாக பிடித்த போலீசார்!

சிவகங்கை : கடன் தொல்லையால் கூலித்தொழிலாளி தீக்குளிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய தொழில்நுட்ப வல்லுநர்!

ரூ.100 கோடி வசூல் செய்து மதராஸி அசத்தல்!

ராகுல் குற்றச்சாட்டுகள் தவறானவை – தேர்தல் ஆணையம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : நடுவர் மீது பந்து எறிந்த பாகிஸ்தான் வீரர்!

பெங்களூரு : நடுரோட்டில் மெத்தை போட்டு படுத்திருந்த நபர் – வைரல் வீடியோ!

நாட்டிற்காக தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி : குத்துச்சண்டை வீரர் மீனாக்‌ஷி ஹூடா

சிகாகோவில் சாதாரண குற்றத்துக்காக இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது!

பீல்டிங் செய்த போது தந்தை மரணம் – போட்டி முடிந்தவுடன் கிளம்பி சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்!

பாக். பிரதமருக்காக புதியதாக சொகுசு ஜெட் தயாரிக்க ஒப்புதல் – கொந்தளிக்கும் பாக். மக்கள்!

வடகொரியாவில் ‘ஐஸ்கிரீம்’ பயன்படுத்த தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies