முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்
Jul 30, 2025, 04:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்

Web Desk by Web Desk
Jul 29, 2025, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது மற்றும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2 ஆயிரத்து 187 கோடி முறை பயணிகள் பயணம் செய்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 நிதியாண்டுகளில் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வழங்குமாறு மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது மற்றும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2 ஆயிரத்து 187 கோடி முறை பயணிகள் பயணம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதிலும் குறிப்பாக கோவிட் பாதிப்பு நிறைந்த 2020-21 ஆம் நிதி ஆண்டில் 99 கோடி முறை பயணிகள் பொது பெட்டிகளில் பயணித்ததாகக் கூறிய அவர், அந்த எண்ணிக்கை 2021- 22 ஆம் நிதி ஆண்டில் 275 கோடியாக உயர்ந்ததாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து 2022-23 ஆம் நிதி ஆண்டில் 553 கோடி முறையும் 2023-24 ஆம் நிதி ஆண்டில் 609 கோடி முறையும் பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 2024-25 ஆம் நிதி ஆண்டில் 651 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.

Tags: 2187 crore journeys in public buses: Ashwini Vaishnavரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டி
ShareTweetSendShare
Previous Post

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

Next Post

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

Related News

AI மூலம் ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை : சீன எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் அசத்தல்!

ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி : பஹல்காம் தீவிரவாதிகளை பழி தீர்த்த இந்திய ராணுவம்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

குழந்தையில்லா தம்பதியை குறிவைக்கும் கும்பல் : IVF முறையில் பகீர் மோசடி – பரபரப்பு பின்னணி!

சிவ பக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர் : உத்தரகாண்டில் ஆசிரமம், கோயில் கட்ட திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

வரும் 1ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் : சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு!

ஆர்வம் காட்டும் இளைஞர்கள் : தேசிய கொடி பொறித்த பொருட்கள் விற்பனை “ஜோர்”!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies