முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்
Jan 14, 2026, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்

Murugesan M by Murugesan M
Jul 29, 2025, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது மற்றும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2 ஆயிரத்து 187 கோடி முறை பயணிகள் பயணம் செய்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 நிதியாண்டுகளில் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வழங்குமாறு மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது மற்றும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2 ஆயிரத்து 187 கோடி முறை பயணிகள் பயணம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதிலும் குறிப்பாக கோவிட் பாதிப்பு நிறைந்த 2020-21 ஆம் நிதி ஆண்டில் 99 கோடி முறை பயணிகள் பொது பெட்டிகளில் பயணித்ததாகக் கூறிய அவர், அந்த எண்ணிக்கை 2021- 22 ஆம் நிதி ஆண்டில் 275 கோடியாக உயர்ந்ததாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து 2022-23 ஆம் நிதி ஆண்டில் 553 கோடி முறையும் 2023-24 ஆம் நிதி ஆண்டில் 609 கோடி முறையும் பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 2024-25 ஆம் நிதி ஆண்டில் 651 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.

Tags: 2187 crore journeys in public buses: Ashwini Vaishnavரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டி
ShareTweetSendShare
Previous Post

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

Next Post

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies