முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்
Nov 7, 2025, 09:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி முறை பயணம் : அஷ்வினி வைஷ்ணவ்

Web Desk by Web Desk
Jul 29, 2025, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது மற்றும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2 ஆயிரத்து 187 கோடி முறை பயணிகள் பயணம் செய்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 நிதியாண்டுகளில் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வழங்குமாறு மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது மற்றும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2 ஆயிரத்து 187 கோடி முறை பயணிகள் பயணம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதிலும் குறிப்பாக கோவிட் பாதிப்பு நிறைந்த 2020-21 ஆம் நிதி ஆண்டில் 99 கோடி முறை பயணிகள் பொது பெட்டிகளில் பயணித்ததாகக் கூறிய அவர், அந்த எண்ணிக்கை 2021- 22 ஆம் நிதி ஆண்டில் 275 கோடியாக உயர்ந்ததாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து 2022-23 ஆம் நிதி ஆண்டில் 553 கோடி முறையும் 2023-24 ஆம் நிதி ஆண்டில் 609 கோடி முறையும் பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 2024-25 ஆம் நிதி ஆண்டில் 651 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.

Tags: 2187 crore journeys in public buses: Ashwini Vaishnavரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டி
ShareTweetSendShare
Previous Post

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

Next Post

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

Related News

கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிடுமாறு கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

தருமபுரம் ஆதீனம் மணிவிழா – யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜை!

ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை கண்டு திமுக அஞ்சுவது ஏன்? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!

பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies