சீர்காழி அருகே உறவினர்கள் இடையே மோதல் : ஒருவர் கொலை!
Jul 31, 2025, 07:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீர்காழி அருகே உறவினர்கள் இடையே மோதல் : ஒருவர் கொலை!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உறவினர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவாலியைச் சேர்ந்த விசிக பிரமுகர் குணா என்பவருக்கும், அவரது உறவினர்களான பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், தவமணி ஆகியோருக்கும் இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், முன் விரோதம் காரணமாக இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டதில், ஒருவர் உயிரிழந்தார்.

மேலும், படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: சீர்காழிA clash between relatives near Sirkazhi: One person killedஉறவினர்கள் இடையே மோதல்ஒருவர் கொலை
ShareTweetSendShare
Previous Post

கழிப்பறையில் கூட ஊழல் செய்யும் திருட்டு மாடல் அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Next Post

சாதனை பயணம் தொடரும் : திவ்யா தேஷ்முக் நம்பிக்கை!

Related News

இந்திய பொருள்களுக்கு அமெரிக்க விதித்த 25 % கூடுதல் வரி – மத்திய அரசு விளக்கம்!

சென்னை கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு – 3 பேருக்கு நீதிமன்ற காவல்!

நெல்லை கவின் ஆணவ கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு!

கீழடி விவகாரத்தில் திமுக அரசு வேஷம் போடுகிறது – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

கவரப்பேட்டை ரயில் விபத்திற்கு சதிச் செயலே காரணம் – விசாரணையில் அம்பலம்!

அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக வெளியேறினால் மட்டுமே தமிழகம் நல்ல நிலைக்கு செல்லும் – குஷ்பு பேட்டி!

தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் நியமனம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

பாக். தீவிரவாதிகள் ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பிய ப.சிதம்பரம் யாரை பாதுகாக்க விரும்புகிறார்? – அமித் ஷா கேள்வி!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

மிரட்டும் ரஷ்யாவின் R-77M ஏவுகணை : திணறும் உக்ரைன் – நடுங்கும் அமெரிக்கா!

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

ஆப்பிரிக்காவின் கொலையாளி : 1700 பேரை கொன்ற ஆபத்தான ஏரி!

காட்டிக்கொடுத்த சீன போன் : பஹல்காம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies