கீழ்பவானி அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி ஆட்சியரிடம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி மனு!
Jul 31, 2025, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கீழ்பவானி அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி ஆட்சியரிடம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி மனு!

Web Desk by Web Desk
Jul 30, 2025, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கீழ்பவானி அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி மனு அளித்தார்.

கீழ்பவானி அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த  2 லட்சத்து 7 ஆயிரம் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கீழ்பவானி அணையிலிருந்து கீழ்பவானி கால்வாய்க்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், அணை நிரம்பி உபரி நீர் அதிகளவு வெளியேற்றப்படுவதால் கீழ்பவானி கால்வாய்க்கு முன்கூட்டியே ஜூலை 31ஆம் தேதி தண்ணீர் திறக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் உள்ளதாகத் தெரிவித்தார்.

Tags: பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி மனுகீழ்பவானி அணைBJP MLA Saraswathi petitions the Collector demanding release of water from the Lower Bhavani Dam
ShareTweetSendShare
Previous Post

குமரி மாவட்ட கோயில்களில் புத்தரிசி பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

இங்கிலாந்து : மைதான கண்காணிப்பாளருடன் கம்பீர் கடும் வாக்குவாதம்!

Related News

S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சோதனையை ஈரான் நடத்தியதாக தகவல்!

விநாயகர் சதுர்த்தி விழா – தமிழகத்தில் 1,50,000 சிலைகள் வைக்கப்படும் என இந்து முன்னணி அறிவிப்பு!

வார்டில் உள்ள குறைகளை கூறிய கம்யூனிஸ்ட் கவுன்சிலருக்கு திமுக கவுன்சிலர் மிரட்டல்!

இளம் குற்றவாளிகளின் மனநலனை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநில மனித உரிமை ஆணைய தலைவர்

இந்திய பொருள்களுக்கு அமெரிக்க விதித்த 25 % கூடுதல் வரி – மத்திய அரசு விளக்கம்!

சென்னை கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு – 3 பேருக்கு நீதிமன்ற காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லை கவின் ஆணவ கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு!

கீழடி விவகாரத்தில் திமுக அரசு வேஷம் போடுகிறது – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

கவரப்பேட்டை ரயில் விபத்திற்கு சதிச் செயலே காரணம் – விசாரணையில் அம்பலம்!

அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

திமுக வெளியேறினால் மட்டுமே தமிழகம் நல்ல நிலைக்கு செல்லும் – குஷ்பு பேட்டி!

தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் நியமனம் – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

பாக். தீவிரவாதிகள் ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பிய ப.சிதம்பரம் யாரை பாதுகாக்க விரும்புகிறார்? – அமித் ஷா கேள்வி!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

மிரட்டும் ரஷ்யாவின் R-77M ஏவுகணை : திணறும் உக்ரைன் – நடுங்கும் அமெரிக்கா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies