கள்ளக்குறிச்சி : 4-வது முறையாக திடக்கழிவு உரக்கிடங்கு பணி தடுத்து நிறுத்தம்!
Mar 15, 2026, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளக்குறிச்சி : 4-வது முறையாக திடக்கழிவு உரக்கிடங்கு பணி தடுத்து நிறுத்தம்!

Murugesan M by Murugesan M
Aug 1, 2025, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம் சந்தைப்பேட்டையில் திடக்கழிவு உரக்கிடங்கு அமைக்கும் பணி 4-வது முறையாக அப்பகுதி மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.

சந்தைப்பேட்டையில் உள்ள அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு உரக்கிடங்கு அமைக்க அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்காக மேற்கொள்ளப்பட்ட பணியையும் ஏற்கனவே 3 முறை அப்பகுதிவாசிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் போலீசாரின் துணையுடன் 4வது முறையாக மீண்டும் திடக்கழிவு உரக்கிடங்கு அமைக்கும் பணியைத் தொடங்க அதிகாரிகள் வருகை தந்தனர்.

அப்போது அங்கு ஒன்று திரண்ட குடியிருப்பு வாசிகள், சம்பந்தப்பட்ட இடம் தனிநபருக்குச் சொந்தமானது எனக்கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணிகளை மீண்டும் தடுத்து நிறுத்தினர்.

Tags: Kallakurichi: Solid waste composting plant work halted for the 4th timeஉரக்கிடங்கு பணி தடுத்து நிறுத்தம்
ShareTweetSendShare
Previous Post

அயர்லாந்து : இந்தியர் மீது கொடூர தாக்குதல்!

Next Post

39 வயதில் கம்பேக் தரும் ஜிம்பாப்வே வீரர்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies