திருச்சி : சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு : உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் நிரந்தரமாக பணி நீக்கம்!
Nov 8, 2025, 02:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி : சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு : உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் நிரந்தரமாக பணி நீக்கம்!

Web Desk by Web Desk
Aug 1, 2025, 04:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம், முக்கொம்பு சுற்றுலா தளத்தில் சிறுமிக்கு காவல்துறையினர் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

கடந்த 2023 ம் ஆண்டு முக்கொம்பு சுற்றுலாதளத்தில் தனது காதலருடன் அமர்ந்து இருந்த சிறுமியை மிரட்டிய காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாகச் சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல்நிலைய போலீசார் உதவி ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சசிகுமார் மற்றும் காவலர்கள் சித்தார்த்தன், பிரசாத் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவர்கள் மூன்று பேரையும் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் வருண்குமார் உத்தரவிட்டார்.

மேலும், மற்றொரு காவலரான சங்கரராஜ பாண்டியன் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீதும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் எனவும் டிஐஜி வருண் குமார் தெரிவித்துள்ளார்.

Tags: சிறுமிக்கு பாலியல் தொல்லைTrichy: Police officer sexually harasses minor girl: 3 people including assistant inspector permanently suspended
ShareTweetSendShare
Previous Post

ட்ரம்ப்பை அசிம் முனீர் தவறாக வழிநடத்தி விட்டார் – பலூச் தலைவர்!

Next Post

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – இந்திய இணை காலிறுதிக்கு தகுதி!

Related News

தருமபுரம் ஆதீனம் மணிவிழா – யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜை!

ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை கண்டு திமுக அஞ்சுவது ஏன்? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!

பவானி சங்கமேஸ்வரர் கோயில் தற்காலிக கடை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வெட்டிக் கொலை!

சட்ட மசோதாக்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் – ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது – சுதாகர் ரெட்டி

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies