ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பேருந்து திடீரென நின்றதில் சாலையில் வீசப்பட்ட கை குழுந்தை!
Aug 2, 2025, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பேருந்து திடீரென நின்றதில் சாலையில் வீசப்பட்ட கை குழுந்தை!

Web Desk by Web Desk
Aug 1, 2025, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சென்றுக்கொண்டு இருந்த பேருந்து திடீரென பிரேக் பிடிக்கப்பட்டதால் பெண் ஒருவர் கையில் வைத்து இருந்த ஒரு வயதுக் குழந்தை சாலையில் தூக்கி வீசப்பட்டு காயம் ஏற்பட்டது.

விருதுநகரைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் தனது சகோதரியைக் கைக்குழந்தைகளுடன் அழைத்துக்கொண்டு தனியார் பேருந்தில் சென்றுக்கொண்டு இருந்தார்.

பேருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சென்றுக்கொண்டு இருந்த போது திடீரென ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார்.

இதனால் படிக்கட்டின் முதல் இருக்கையில் அமர்ந்து இருந்த மதன்குமார், கையில் வைத்து இருந்த குழந்தையோடு கீழே விழுந்தார்.

அதே போல அவரது சகோதரியின் கையில் உறங்கிக்கொண்டு இருந்த ஒரு வயதுக் குழந்தை சாலையில் தூக்கிவீசப்பட்டது.

இந்த விபத்தில் மதன்குமார் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் சாலையில் விழுந்த குழந்தையை அங்கிருந்தவர்கள் மீட்டு முதலுதவி அளித்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: A group of children were thrown onto the road when a bus suddenly stopped near Srivilliputhurசாலையில் வீசப்பட்ட குழுந்தைஸ்ரீவில்லிப்புத்தூர்
ShareTweetSendShare
Previous Post

பீகாரின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Next Post

தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது : ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர்!

Related News

குன்னூர் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து!

கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம்!

ஆண்டிபட்டி அருகே 100 நாள் வேலை பணியாளர்கள் சாலை மறியல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் – தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தொடக்கம்!

திருப்பூர் அருகே உயிரிழந்த விசாரணை கைதி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

நிலம் கிடைக்காததால் தமிழகத்தில் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 3 விருதுகளை அள்ளிய பார்க்கிங் திரைப்படம்!

அமைச்சர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் புறக்கணிப்பு!

முதலமைச்சரிடம் நலம் விசாரித்ததற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை – ராமதாஸ் விளக்கம்!

இந்திய பொருளாதாரம் இறந்து விட்டதா? – ராகுல் காந்திக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அதிமுக – பாஜக கூட்டணியை கண்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்து விட்டது – இபிஎஸ் விமர்சனம்!

முதல்வர் பெயர் தொடர்பான வழக்கு – தமிழக அரசு மேல்முறையீடு!

“Dog Babu” வரிசையில் “Dogesh Babu” – தொடரும் சர்ச்சை, விழிபிதுங்கும் பீகார்!

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

பலூச் விடுதலை ராணுவம் எச்சரிக்கை : ட்ரம்பை தவறாக வழிநடத்தும் அசிம் முனீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies