ட்ரோன் பரிமாற்றம் தொடர்பாக பாகிஸ்தான், வங்க தேசம் ரகசிய ஆலோசனை - உளவுத்துறை தகவல்!
Jan 14, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ட்ரோன் பரிமாற்றம் தொடர்பாக பாகிஸ்தான், வங்க தேசம் ரகசிய ஆலோசனை – உளவுத்துறை தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 3, 2025, 09:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ட்ரோன் பரிமாற்றம் தொடர்பாக பாகிஸ்தான் விமானப்படை தளபதி மற்றும் வங்கதேச ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

உளவுத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், வங்கதேச தலைநகர் டாக்காவில், பாகிஸ்தான் விமானப்படை தளபதி ஜாகீர் அகமது பாபர் மற்றும் வங்கதேச ஆயுதப்படையின் உயர்மட்ட அதிகாரிகள் இடையே கடந்த ஏப்ரல் 15 முதல் 19ஆம் தேதி வரை ரகசிய சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகள் பற்றியும், விமானப்படையில் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ட்ரோன் தயாரிப்பு, தகவல் தொடர்பு, விண்வெளி நடவடிக்கைகள், சைபர் போர் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் – வங்கதேசம் இடையே நடந்த ரகசிய ராணுவ சந்திப்பில், மூன்றாவது நபராக சீனா பங்கேற்று ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரகசிய சந்திப்பின்போது வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீனை நீக்குவது பற்றியும், அவருக்கு பதில் ராணுவ பின்புலம் கொண்ட நபரை நியமிக்க பாகிஸ்தான் விரும்பியதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: Pakistan Air Force ChiefBangladeshi military officialsdrone exchange.ntelligence agency
ShareTweetSendShare
Previous Post

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்!

Next Post

ஆடித் திருவிழா – ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி கோலாலகலம்!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies