விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன - ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!
Nov 3, 2025, 05:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 3, 2025, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விபத்தில் சிக்கும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுவதாக கன்னியாகுமரியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் மார்த்தாண்டம் போக்குவரத்து வரத்து போலீசார் இணைந்து நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி வெட்டுவெந்நி Ymca வளாகத்தில் நடைபெற்றது மார்த்தாண்டம் காவல் துறை ஆய்வாளர் வேளாங்கண்ணி போக்குவரத்து துறை உதவி ஆய்வாளர் செல்ல சுவாமி உட்பட பல காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 250 க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் பணியாளர்களை சேர்த்து 300 பேர் உள்ளதாகவும் தினம் தோறும் அனைத்து நேரங்களிலும் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

அரசு பேருந்து முதல் பல வாகனங்கள் ஆம்புலன்ஸ் வந்தால் வழி விடுவதில்லை அவர்களும் அதே வேகத்தில் வருகின்றனர் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்தனர்.

தங்களுக்கு காப்பீடோ அரசின் சலுகைகளோ கிடையாது இது எதுவுமே இல்லாமல் ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகள் விபத்தில் சிக்கியவர்களை மருந்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும் அவர்கள் கூறினர்.

 

Tags: kanyakumariKuzhithuraiAmbulance drivershospitals of neglecting to treat
ShareTweetSendShare
Previous Post

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

Next Post

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

Related News

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

கர்நாடகா : காங்கிரஸ் – பாஜகவினர் இடையே மோதல்!

இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

உலகை 150 முறை அழிக்க போதுமான அணுகுண்டுகள் – அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

உலகத்தை சுற்றும் காங். கட்சியினருக்கு அயோத்தி ராமரை வழிபட நேரமில்லை – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரல்!

நைஜீரியாவில் குறிவைக்கப்படும் கிறிஸ்தவர்கள் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மிகப்பெரும் சீரழிவை சந்திக்கிறது – எல். முருகன் குற்றச்சாட்டு !

மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் ஆட்டோகிராப்!

கோவை : சாலையை சீரமைக்க கோரி மக்கள் அமைதி ஊர்வலம்!

கர்நாடகா : ஹெல்மெட்டுக்கு பதில் பாத்திரத்தில் தலையை மூடிய இளைஞர்!

XEV 9S எலெக்ட்ரிக் எஸ்யூவி நவ.27-ல் அறிமுகம் – மஹிந்திரா!

முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை – கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies