கார்ப்பரேட் கம்பெனி போல இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!
Aug 4, 2025, 06:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கார்ப்பரேட் கம்பெனி போல இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

Web Desk by Web Desk
Aug 4, 2025, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயில் கும்பாபிஷேகங்கள் நடத்துவதில், கார்ப்ரேட் கம்பெனி போல் இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாகத் தெரிவித்துள்ளது.

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான வழக்கு நீதிபதி நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆண்டுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்து கார்ப்ரேட் கம்பெனி போல் அறநிலையத்துறை செயல்படுவதாகக் கூறிய நீதிபதிகள், இது போன்ற இலக்குகளால் கும்பாபிஷேகத்தின் உண்மையான நோக்கம் சிதைவதாகத் தெரிவித்தனர்.

கோயில்கள் வெறும் கட்டடங்கள் அல்ல, தெய்வங்கள் குடியிருக்கும் அங்கம் என்பதை உணர்ந்து அறநிலையத்துறை செயல்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், தமிழகத்தில் பல கோயில்களில் புனரமைப்பு பணிகள் முழுமை பெறாமலேயே கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

புனரமைப்பு பணிகள் துவங்கும் முன் சென்னை ஐஐடி சிவில் இன்ஜினியரிங் துறையிடம் கோயிலில் உள்ள பாதிப்புகள், சேதங்கள் குறித்து விரிவான திட்ட அறிக்கை பெற அறிவுறுத்திய நீதிபதிகள்,

புனரமைப்பு பணிகளின் போது கனரக இயந்திரங்களைத் தவிர்த்து அனுமதிக்கப்பட்ட பொருட்கள் ரசாயனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags: இந்து சமய அறநிலையத்துறைசென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைThe Madurai branch of the Madras High Court has said that the Hindu Religious Endowments Department is operating like a corporate companyகார்ப்பரேட் கம்பெனி
ShareTweetSendShare
Previous Post

லடாக்கில் ஆராய்ச்சிக் கூடத்தை  அமைத்த இஸ்ரோ!

Next Post

ஸ்ரீ முத்துமலை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

Related News

கருத்துக் கணிப்பு எடுக்கும் பணியில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி!

விழுப்புரம் : நூறு நாள் வேலைக்கு குறைவான ஊதியம் வழங்குவதாக குற்றச்சாட்டு!

புதுக்கோட்டை : தட்டிக் கேட்டவர்கள் மீது சரமாரித் தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி!

திருப்பத்தூர் : மாணவன் உயிரிழப்பு- பள்ளியை முற்றுகையிட சென்ற உறவினர்களை தடுத்து நிறுத்திய காவலர்கள்!

கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

திருச்சி : மதுபோதையில் திமுக நிர்வாகியை தாக்கிய தனிப்படை காவலர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!

குஜராத் : சுதந்திர தினத்தை ஒட்டி மூவர்ண கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

கவின் நடித்துள்ள கிஸ் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

கோபி – சுதாகர் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சவான் மாத கடைசி திங்கட்கிழமை – காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை!

ஷிபு சோரன் உடலுக்கு குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி!

விரைவில் ஓடிடியில் வெளியாகும் “ஹரி ஹர வீரமல்லு” படம்!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்!

துல்கர் சல்மானின் 41வது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

பாபா பைத்யநாத் கோயிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies