மத்தியப் பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்த பெண், கழுத்தை அறுத்து கொலை!
Sep 20, 2025, 11:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மத்தியப் பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்த பெண், கழுத்தை அறுத்து கொலை!

Web Desk by Web Desk
Aug 5, 2025, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேசத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்த பெண், கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரவனரா என்ற பகுதியைச் சேர்ந்தவர்  ஷேக்ரையீஸ். இஸ்லாமியரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாக்கியஸ்ரீ என்பவரை ஒருதலையாகக் காதலித்து வந்தார்.

மேலும், தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும், அதற்கு முன்பாக இஸ்லாமிய மதத்துக்கு மாற வேண்டும் என்றும் அவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஆனால், இதற்கெல்லாம் பாக்கிய ஸ்ரீ  சம்மதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த ஷேக்ரையீஸ், பாக்கிய ஸ்ரீ வீட்டுக்குச் சென்று தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.

மதம் மாறும்படியும் வற்புறுத்தியுள்ளார். அப்போதும் பாக்கிய ஸ்ரீ  உடன்பட மறுக்கவே, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் பாக்கியஸ்ரீயின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய ஷேக்ரையீஸை அவர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Tags: பெண்Woman in Madhya Pradesh beheaded for refusing to convert to Islamகழுத்தை அறுத்து கொலை
ShareTweetSendShare
Previous Post

திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு : தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

Next Post

இந்தியா தனது தேசிய நலனைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் : மத்திய வெளியுறவு அமைச்சகம்!

Related News

ஐ.நா சபையில் பாலஸ்தீன அதிபர் காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானம் – இந்தியா ஆதரவு!

தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து – தேர்தல் ஆணையம் அதிரடி!

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை – திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபி வேட்பாளர்கள் வெற்றி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

ஜிஎஸ்டி வருவாய் சுமார் ரூ.22 லட்சம் கோடியாக உயர்வு – நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் மூலம் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது – நிர்மலா சீதாராமன்

Load More

அண்மைச் செய்திகள்

எச்-1பி விசா வருடாந்திர விண்ணப்பக் கட்டணம் ஒரு லட்சம் டாலராக உயர்வு – ட்ரம்ப் உத்தரவு!

புதுக்கோட்டையில் குப்பை சேகரிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி – முக்கிய ஆவணங்களை குப்பையில் போட்ட ஊழியர்கள்!

புரட்டாசி மாத பிரதோஷம் – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

இன்றைய தங்கம் விலை!

திண்டுக்கலில் தேசிய அளவிலான நாணய கண்காட்சி தொடக்கம்!

பல்லாவரத்தில் தேர்வு நடைபெற்ற போது அரசுப்பள்ளியில் அரசு விழா!

தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை – சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் விவசாயிகள் வேதனை!

சேரன்மாதேவி அருகே மேட்டு சுடலை ஆண்டவர் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா!

பிரதமர் மோடி குறித்த குறும்படம் – அனைவரும் பார்க்க வேண்டும் என வினோஜ் பி.செல்வம் அழைப்பு!

பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாள் – கோவையில் ஓவிய கண்காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies