தமிழகத்தில் ஆணவக் கொலை அதிகரிப்பு : சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!
Aug 5, 2025, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் ஆணவக் கொலை அதிகரிப்பு : சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!

Web Desk by Web Desk
Aug 5, 2025, 11:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், கடலூர் கல்லூரி மாணவர் மரண வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயசூர்யா, கடந்த மே மாதம் சாலை விபத்தில் மரணமடைந்தார்.

இந்நிலையில், ஜெயசூர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் கல்லூரியில் உடன் படித்த மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியைத் தனது மகன் காதலித்து வந்ததால், மாணவியின் உறவினர்கள் அடிக்கடி தனது மகனை மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்த நீதிபதி,

பல உண்மைகள் வெளியில் வராமல் இருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்தார். மேலும், ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் இருப்பதால், வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, சிபிசிஐடி வழக்கை நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Tags: Increase in honor killings in Tamil Nadu: Madras High Court is distressedசென்னை உயர்நீதிமன்றம் வேதனை
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் சொலிசிட்டர் ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்!

Next Post

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Related News

தென்காசி : காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற விவகாரம் : அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!

மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

திருப்பத்தூரில் மாணவன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ரயில் மறியல் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

டெல்லி : காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து!

முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

அணு ஆயுதங்கள் குறித்து அனைவரும் கவனமாக பேச வேண்டும் – ரஷ்யா

தாலியை கழற்ற சொல்லி ஷார்ஜா அதிகாரிகள் வற்புறுத்தல் : புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா

திமுக அரசால் நல்லாட்சி தர முடியவில்லை – நயினார் நாகேந்திரன்

10 லட்சம் ஆப்கான் அகதிகள் வெளியேற பாக். அரசு உத்தரவு!

டிரம்ப் குற்றச்சாட்டு தவறானது : சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு!

தமிழக அரசு தாக்கல் செய்த மனு : ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies