காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரையை உட்கொண்ட இளம்பெண்ணுக்கு உடல்நலம் பாதிப்பு!
Aug 5, 2025, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரையை உட்கொண்ட இளம்பெண்ணுக்கு உடல்நலம் பாதிப்பு!

Web Desk by Web Desk
Aug 5, 2025, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாற்றி வழங்கப்பட்ட மாத்திரையை உட்கொண்ட இளம்பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மாங்குளத்தைச் சேர்ந்த அழகுராணி என்பவர் தைராய்டு பிரச்சனைக்குக் கடந்த ஓராண்டாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாதந்தோறும் தைராய்டு மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.

தனது கணவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் விருதுநகர் சென்றுவரச் சிரமமாக இருப்பதாகக் கூறி காரியபட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரைகளைப் பெற்றுக் கொள்ளப் பரிந்துரைக்குமாறு மருத்துவரிடம் கோரியுள்ளார்.

கடந்த 27ஆம் தேதி மருத்துவரின் பரிந்துரைப்படி காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரைகளை வாங்கி உட்கொண்ட அழகு ராணிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அழகுராணி மாத்திரையை மாற்றி உட்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அழகு ராணி, மாத்திரையை மாற்றிக் கொடுத்து அஜாக்கிரதையாகச் செயல்பட்ட மருந்தாளுநர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags: A young woman suffered health problems after consuming a pill that was substituted at the Kariyapatti Government Hospitalகாரியாபட்டி அரசு மருத்துவமனை
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Next Post

ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற முதலமைச்சர் தயங்குவது ஏன்? : பாலகிருஷ்ணன் கேள்வி!

Related News

தென்காசி : காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற விவகாரம் : அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!

மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

திருப்பத்தூரில் மாணவன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ரயில் மறியல் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

டெல்லி : காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து!

முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

அணு ஆயுதங்கள் குறித்து அனைவரும் கவனமாக பேச வேண்டும் – ரஷ்யா

தாலியை கழற்ற சொல்லி ஷார்ஜா அதிகாரிகள் வற்புறுத்தல் : புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா

திமுக அரசால் நல்லாட்சி தர முடியவில்லை – நயினார் நாகேந்திரன்

10 லட்சம் ஆப்கான் அகதிகள் வெளியேற பாக். அரசு உத்தரவு!

டிரம்ப் குற்றச்சாட்டு தவறானது : சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு!

தமிழக அரசு தாக்கல் செய்த மனு : ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies