நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!
Sep 23, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

Web Desk by Web Desk
Aug 5, 2025, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்குத் தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல  மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், அரசு பணத்தில், அரசு ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் பெயரை வைப்பது தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினின் தனிப்பட்ட பிம்பத்தைப் பிரபலப்படுத்தும் வகையில் திட்டம் விளம்பரப்படுத்தப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தனியார் தன்னார்வலர்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், மக்களிடம் இருந்து பெறப்படும் மருத்துவ ரீதியான தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும், இது உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டுமெனவும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை நிரந்தரமாக அழிக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags: Petition filed in the High Court seeking a stay on the welfare scheme of Stalinநலம் காக்கும் ஸ்டாலின்உயர்நீதிமன்றத்தில் மனு
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

Next Post

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

Related News

சேலம் : மின்வாரிய ஒப்பந்த ஊழியரை கொலை செய்த ரவுடி உட்பட 4 பேர் கைது!

1000 வருடம் பழமையான பாடி சிவன் கோவிலில் முதன்முறையாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு!

திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தஞ்சாவூர் : நவராத்திரி விழா – மனோன்மணி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீபெரியநாயகி அம்மன்!

சிவகங்கை : மருத்துவமனை அருகே குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிக்கும் அவலம்!

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை : அண்ணாமலை 

Load More

அண்மைச் செய்திகள்

இட்லி கடை படத்திற்கு யு சான்றிதழ்!

இத்தாலி : புரட்டிப் போட்ட கனமழை, வெள்ளம்!

ஃபுளோரிடாவில் வீட்டில் புகுந்த முதலையை பல மணி நேரம் போராடி பிடித்த வனத்துறையினர்!

ராஜஸ்தான் : 17 வயது சிறுமி மாயமானதாக காவல்நிலையத்தில் புகார்!

வாள் சுழற்றிய பவன் கல்யாண் – பவுன்சர் மீது பட்ட வீடியோ வைரல்!

நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர் பணி : விண்ணப்பித்த 8,000 பேரில் 10 பேர் மட்டுமே தேர்வு!

ஹெச்-1பி விசாவுக்கான கட்டண உயர்விலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு?

சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமானப்படை : பெண்கள், குழந்தைகளின் உயிரை பறித்த சோக சம்பவம்!

களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

5 எஸ்-400 ஐ ஒப்படைக்கும் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் – ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies