தாம்பரம் மாநகராட்சியில் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு!
Nov 9, 2025, 08:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாம்பரம் மாநகராட்சியில் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 08:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தாம்பரம் மாநகராட்சியில் போலி ரசீதுகள் மூலம் அதிகாரிகள் முறைகேடு செய்த நிலையில், முறையாக வரி செலுத்தியவர்களுக்கு மஞ்சள் நோட்டீஸ் அளிக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023-24ம் நிதியாண்டில் தாம்பரம் மாநகராட்சியின் 4-வது மண்டலத்துக்குட்பட்ட பெருங்களத்தூரில் 1 கோடி ரூபாய் வரிப்பணமும், 5-வது மண்டலத்தில் 32 லட்சம் ரூபாய் வரிப்பணமும் போலி ரசீதுகள் மூலம் முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்தது.
இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருந்தனர். இருப்பினும் போலி ரசீதுகள் மூலம் ஏமாந்த மக்களுக்கான நிவாரணம் குறித்து தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் போலி ரசீதுகளால் ஏமாந்த மக்கள் மீண்டும் வரிப்பணத்தை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மஞ்சள் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில் வரி செலுத்தாவிட்டால் வீட்டில் உள்ள அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கையாடல் செய்த அதிகாரிகளிடம் இருந்து பணத்தை மீட்டு வரி செலுத்துவதை விட்டுவிட்டு, தங்களுக்கு மஞ்சள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சியில் நடக்கும் முறைகேடுகளை கண்காணிக்க குழு அமைத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Chennai Tambaram Corporationyellow notices being issued to those who had paid taxesTAX PAID ISSUE
ShareTweetSendShare
Previous Post

அசோக்குமார் அமெரிக்கா செல்லும் விவகாரம் – அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

Related News

அடுத்தடுத்து புயல்கள் – ஆடிப்போன பிலிப்பைன்ஸ்!

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

‘டிஜிட்டல் கோல்டு’-ல் முதலீடு – செபி எச்சரிக்கை!

ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது – பிரதமர் மோடி

குஜராத் : ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் மூவர் கைது!

வியட்நாம் : கல்மேகி புயலால் சின்னாபின்னமான மீனவ கிராமம்!

ரிச்சா கோஷிற்கு DSP வேலையும் ரூ.34 லட்சம் வழங்கி கௌரவிப்பு!

காட்டு யானையை வீடியோ எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : வனத்துறை

மென்பொறியாளருக்கு ரூ.50 லட்சத்தில் வேலை கிடைக்க உதவிய சாட் ஜிபிடி!

கழிவுபொருட்களை விற்றதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.800 கோடி வருவாய்!

தர்மபுரி : நிழற்குடையை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

ஒழுங்கமைக்கப்பட்ட இந்து சமுதாயத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் பணி – மோகன் பாகவத்

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி நேரடி தகுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies