மண்ணால் செய்த கணபதி சிலையை நீரில் கரைத்து, இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்!
Sep 24, 2025, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மண்ணால் செய்த கணபதி சிலையை நீரில் கரைத்து, இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கணபதியைத் தொழுதால் காரியம் கைகூடும் என்பது அருளாளர்கள் வாக்கு, மண்ணால் செய்த சிலையை நீரில் கரைத்து, இயற்கையோடு ஒன்றி வாழ்வோம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

நடப்பாண்டு வரும் 27ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளதால், சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் திருச்சியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைக் கைவினை கலைஞர்கள் வடிவமைத்து வருகின்றனர்.

நீர்நிலைகளில் கரைப்பதற்கு ஏதுவாக மயில், பறவை, சிங்கம், காளை போன்றவைகள் மீது அமர்ந்திருப்பது போல உள்ள வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வெகுவாக கவர்ந்துள்ளன.

களிமண் மற்றும் இயற்கைப் பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுவதாகக் கைவினை கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Let's dissolve the clay Ganesha idol in water and live in harmony with natureகணபதி சிலை
ShareTweetSendShare
Previous Post

சூதாட்ட செயலி விவகாரம் – ED அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா ஆஜர்!

Next Post

ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஜெயராம் சுவாமி தரிசனம்!

Related News

சீமானும் விஜயலட்சுமியும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

சென்னை : வணிக வளாகங்களுக்கு சென்ற நயினார் நாகேந்திரன்!

நெல்லை – சென்னை வந்தே பாரத் 20 பெட்டியுடன் இன்று முதல் சேவை துவக்கம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஏ.ஆர். ரகுமானுக்கு ரூ.2 கோடி அபராதம் ரத்து!

நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களாவிற்கு நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரப் பிரதேசம் : மாவட்ட கல்வி அலுவலரை பெல்டால் தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்!

மேற்குவங்கம் : தேங்கிய மழைநீரில் பழுதாகி நின்ற ரோல்ஸ் ராய்ஸ் கார்!

அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தை இடைநீக்கம் செய்த ஐசிசி!

உத்தரப் பிரதேசம் : மலைப் பாம்பிடம் சிக்கி தவித்த பாம்பு பிடி வீரர்!

என் மத உணர்வை புண்படுத்தியதற்கு நன்றி – சாக்‌ஷி அகர்வால்

தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி 12% லிருந்து 5% ஆக குறைப்பு – மத்திய அரசுக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் நன்றி!

தஞ்சாவூர் : நவராத்திரியை ஒட்டி வீடு, வணிக வளாகங்களில் வைக்கப்பட்டுள்ள கொலு!

கேரளா : சிறுவனை கடித்து இழுத்து செல்ல முயன்ற நரி!

உத்தரப்பிரதேசம் : மாணவியிடம் அத்துமீற முயன்ற இளைஞர் கைது!

13,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவ் செய்து அசத்திய மூதாட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies