மண்ணால் செய்த கணபதி சிலையை நீரில் கரைத்து, இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்!
Nov 9, 2025, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மண்ணால் செய்த கணபதி சிலையை நீரில் கரைத்து, இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கணபதியைத் தொழுதால் காரியம் கைகூடும் என்பது அருளாளர்கள் வாக்கு, மண்ணால் செய்த சிலையை நீரில் கரைத்து, இயற்கையோடு ஒன்றி வாழ்வோம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

நடப்பாண்டு வரும் 27ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளதால், சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் திருச்சியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைக் கைவினை கலைஞர்கள் வடிவமைத்து வருகின்றனர்.

நீர்நிலைகளில் கரைப்பதற்கு ஏதுவாக மயில், பறவை, சிங்கம், காளை போன்றவைகள் மீது அமர்ந்திருப்பது போல உள்ள வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வெகுவாக கவர்ந்துள்ளன.

களிமண் மற்றும் இயற்கைப் பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுவதாகக் கைவினை கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Let's dissolve the clay Ganesha idol in water and live in harmony with natureகணபதி சிலை
ShareTweetSendShare
Previous Post

சூதாட்ட செயலி விவகாரம் – ED அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா ஆஜர்!

Next Post

ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஜெயராம் சுவாமி தரிசனம்!

Related News

ரயில் நிலையம் TO பேருந்து நிலையம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பரிதவிப்பு!

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

காட்டு யானையை வீடியோ எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : வனத்துறை

தர்மபுரி : நிழற்குடையை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

திருமயம் அருகே சட்டத்திற்கு புறம்பாக கண்மாயில் கிராவல் மண் வெட்டி கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசுப் பேருந்து 1மணி நேரத்திற்கு மேலாக சிறைபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தொடர்ந்து முரண்டு பிடிக்கும் வங்கதேசம் – ‘சிலிகுரி’ பகுதியை பலப்படுத்தும் இந்தியா!

ஒரு மாதத்தை கடந்த அமெரிக்காவின் நிதி முடக்கம் : செய்வதறியாது தவித்து வரும் அரசு ஊழியர்கள்!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

அடுத்தடுத்து புயல்கள் – ஆடிப்போன பிலிப்பைன்ஸ்!

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

‘டிஜிட்டல் கோல்டு’-ல் முதலீடு – செபி எச்சரிக்கை!

ஆன்மிக வளம் மிக்க மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது – பிரதமர் மோடி

குஜராத் : ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் மூவர் கைது!

வியட்நாம் : கல்மேகி புயலால் சின்னாபின்னமான மீனவ கிராமம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies