உளுந்தூர்பேட்டை : போலீசார் மிரட்டல் - முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தற்கொலை!
Aug 6, 2025, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உளுந்தூர்பேட்டை : போலீசார் மிரட்டல் – முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தற்கொலை!

Web Desk by Web Desk
Aug 6, 2025, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காவல்துறை மிரட்டியதாகக் கூறி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான நைனா என்பவர்   தற்கொலைக்கு முன் எழுதிய உருக்கமான கடிதம் சர்ச்சையைக் கிளப்பியது.

அதில், தனது தம்பி மனைவி சரிதா  தன் மீது பொய் புகார் அளித்ததாகவும், அதன்பேரில் திருநாவலூர் காவல் ஆய்வாளரும், போலீசாரும் தன்னை மிரட்டியதால் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் நைனா கூறியிருந்தார்.

இந்தக் கடிதம் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருநாவலூர் காவல் ஆய்வாளர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பதற்றம் நிலவுவதைத் தடுக்க ஏ.அத்திப்பாக்கம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: Ulundurpet: Police intimidation - former panchayat president commits suicideபோலீசார் மிரட்டல்ஊராட்சி மன்றத் தலைவர் தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

வசூல் வேட்டையில் தலைவன் தலைவி திரைப்படம்!

Next Post

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பட அப்டேட்!

Related News

நாமக்கல் : 3 பெண் குழந்தைகளை கொன்று, தந்தை விஷமருந்தி தற்கொலை!

கும்பகோணத்தில் திக முன்னாள் மாணவர் அணி நகர செயலாளரை கைது செய்ய கோரி காவல் நிலையத்தில் இந்து அமைப்பினர் மனு!

ஆற்காடு அருகே குடும்ப தகராறில் இளைஞர் வெட்டி படுகொலை!

கிருஷ்ணகிரி : தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது சிறுமி உயிரிழப்பு!

ராமநாதபுரம் : எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 14 பேர் கைது!

புகாரளிக்க வந்தவர் தூக்குக்கயிறுடன் காவல்நிலையம் வந்தாரா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய அணியில் இடம் பிடித்த அமன் ஷெராவத்!

நீளமான கார் உருவாகி வரும் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்!

அயர்லாந்து : இந்தியரை தாக்கிய இனவெறி கும்பல்!

சென்னை ராயபுரம் : நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்!

புதுக்கோட்டை : 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ள வியாக்கபுரீஸ்வரர் கோயில்!

Mavrick 440 பைக் விற்பனையை நிறுத்தியது ஹீரோ நிறுவனம்!

சிவகங்கை : ஆனந்தவல்லி, சோமநாதர் ஆலயத்தில் ஆடித்தபசு தேரோட்ட விழா!

மின்சார ரயில்களில் கூலி பட போஸ்டர்கள்!

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies