திருப்பூர் அருகே கொலை செய்யப்பட்ட SSI உடலுக்கு டிஜிபி நேரில் அஞ்சலி - அரசு மரியாதையுடன் தகனம்!
Nov 9, 2025, 11:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூர் அருகே கொலை செய்யப்பட்ட SSI உடலுக்கு டிஜிபி நேரில் அஞ்சலி – அரசு மரியாதையுடன் தகனம்!

Web Desk by Web Desk
Aug 7, 2025, 07:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளரின் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து  30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்களான தங்கபாண்டி, மணிகண்டன் ஆகிய மூவரும் மடத்துக்குளம் அருகே தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் மூவருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற குடிமங்கலம் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ சண்முகவேல், மூவரையும் சமாதானப்படுத்தி காயமடைந்த மூர்த்தியை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த தங்கபாண்டி, எஸ்எஸ்ஐ சண்முகவேலை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதற்கு உடந்தையாக மூர்த்தியும் அவரது இளைய மகன் மணிகண்டனும் சண்முகவேலை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், சண்முகவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையடுத்து திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் மூர்த்தி, தங்கபாண்டி ஆகிய இருவரும் எஸ்.பி அலுவலகத்தில் சரணடைந்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: SSI MURDERSpecial Assistant Inspectorssi body crematedDGP shankar jiwalDindigulTirupurVedasanthur
ShareTweetSendShare
Previous Post

கவின் கொலை வழக்கு – சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனுத் தாக்கல்!

Next Post

அஜித் குமார் கொலை வழக்கு – 5 தனிப்படை காவலர்களுக்கு 13-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Related News

ஒடிசா : பால்கனி இடிந்து விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!

நாகை : வி.ஏ.ஓ கொலை வழக்கு – 2 திருநங்கைகள் கைது!

அமெரிக்கா கார் மோதி 4 பேர் உயிரிழப்பு – 11 பேர் படுகாயம்!

உத்தரப்பிரதேசத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் வெடித்து விபத்து – பள்ளி மாணவன் பலி!

குஜராத் : நகைக்கடையில் மிளகாய் பொடியை தூவி திருட முயன்ற பெண்!

தெலங்கானா : ஊருக்குள் சுற்றித் திரிந்த 2,000க்கும் அதிகமான கோழிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளா : பைக் சாகசம் – வாகன ஓட்டிகள் அச்சம்!

ரேசன் கடைகளில் கோதுமை பற்றாக்குறை – காரணம் என்ன தெரியுமா?

ஜம்மு-காஷ்மீர் : சந்தேகத்திற்கிடமான குடியிருப்புகளில் போலீசார் அதிரடி சோதனை!

தமிழகம் முழுவதும் 2-ஆம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு!

விருதுநகரில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை!

தமிழக மின்வாரியத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என தகவல்!

கோவை ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் மடிக்கணினி திருட்டு – 7 ஊழியர்கள் கைது!

தங்கும் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரம் – முக்கிய நபர் சிறையில் அடைப்பு!

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்க எந்த தடையும் விதிக்கவில்லை – காவல்துறை விளக்கம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் என்ன செய்கிறார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies