நெல்லையில் வரும் 17-ஆம் தேதி பாஜக பூத் கமிட்டி கூட்டம் - முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் தகவல்!
Aug 8, 2025, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையில் வரும் 17-ஆம் தேதி பாஜக பூத் கமிட்டி கூட்டம் – முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் தகவல்!

Web Desk by Web Desk
Aug 8, 2025, 09:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் வரும் 17-ஆம் தேதி நடைபெறும் பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரில் ஒருவர் பங்கேற்க உள்ளதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நெல்லையில் பேட்டியளித்த அவர், தேர்தலை எதிர்கொள்ள முழு அளவில் பாஜக தயாராகி வருவதாகவும், கட்சி தொண்டர்கள் எழுச்சியுடன் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய மாபெரும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் வரும் 17-ஆம் தேதி நெல்லையில் நடைபெறும் என்று கூறிய அவர், இக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரில் ஒருவர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, கொங்கு மண்டலம், திருச்சி, சென்னை என அடுத்தடுத்து கூட்டம் நடத்தப்படும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

Tags: Nainar Nagendran pressmeetBJP state president Nainar Nagendrannellai BJP booth committee meeting
ShareTweetSendShare
Previous Post

ஆத்தூர் நகைக் கடையில் ஆசிட் வீசி கொள்ளை முயற்சி – இருவர் கைது!

Next Post

பழுதாகி நின்ற பேருந்து, பாதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள் – நடத்துநருடன் வாக்குவாதம்!

Related News

திருப்பூர் : சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை – 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு!!

தூய்மை பணியாளர்களின் பாவத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள் – அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ்

டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய ஏ அணி அறிவிப்பு!

தஞ்சை : பயணிகள் நிழற்குடை அமைக்க சாலையோரம் குடைகளை நட்டு இளைஞர்கள் கவன ஈர்ப்பு!

சென்னை : 1993ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிர்நீத்த 11 பேருக்கு நினைவேந்தல் : திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை!

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

வயதான பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற நடிகர் ரன்வீர் சிங்!

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

உத்தரகாசி நிலச்சரிவு : 44 பேர் மீட்பு!

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

விருதுநகர் : அம்மா உணவகத்தில் கூடுதல் கட்டணம் – ஊழியர்கள் அடாவடி!

  அமெரிக்கா 50 % வரி விதிப்பு : இது தான் காரணம் – வாஷிங்டனைச் சேர்ந்த நிபுணர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies