கோவை : மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்த எம்எல்ஏ தாமோதரன்!
Sep 29, 2025, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்த எம்எல்ஏ தாமோதரன்!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் 12 ஆயிரம் பேரின் பெயர்கள் இரண்டு முறை பதிவாகியுள்ளது என அதிமுக எம்எல்ஏ தாமோதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான தாமோதரன், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தாமோதரன், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் சுமார் 12 ஆயிரம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவாகியுள்ளது எனத் தெரிவித்தார்.

இதே போன்று அனைத்து தொகுதிகளிலும் நடந்திருப்பதற்கான வாய்ப்புள்ளதால் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், வெள்ளளூர் குப்பைக் கிடங்கால் தண்ணீர் மாசடைவதால் பெரும் போராட்டத்தைச் சந்திக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: Coimbatore: MLA Damodaran met the District Collector in person and submitted a petitionமனு அளித்த எம்எல்ஏ தாமோதரன்
ShareTweetSendShare
Previous Post

தோனியுடன் பேடல் விளையாடிய அனிருத்!

Next Post

ஈரோடு : அதிகாரிகளை கண்டித்து இலங்கை தமிழர் முகாம் மக்கள் ஆர்ப்பாட்டம்!

Related News

திருச்சுழி அருகே சிவன் கோயிலில் பழங்கால தங்க தகடுகள் கண்டுபிடிப்பு!

ஊத்தங்கரை அருகே குடிநீர் வழங்காததற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

வேலூர் பர்வதவர்த்தினி அம்மன் கோயில் நவராத்திரி விழா!

மழைக்காலங்களில் சென்னை மெட்ரோவை பொதுமக்கள் நம்பலாம் – திட்ட இயக்குநர் அர்ஜுனன் உறுதி!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் – உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை!

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி – குடந்தை மகாமக குளக்கரையில் கூட்டு பிரார்த்னை!

Load More

அண்மைச் செய்திகள்

பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான இறகு பந்து போட்டி – தமிழகம் முதலிடம்!

பாகிஸ்தான் அமைச்சர் கையால் டி20 ஆசிய கோப்பையை வாங்க இந்திய அணி மறுப்பு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு!

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – சிபிஐ விசாரணை கோரி பாஜக சார்பில் மனுத்தாக்கல்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி – தமிழகத்தில் இன்று கடையடைப்பு!

விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர் – இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு!

திலக் வர்மாவின் பொறுப்பான ஆட்டம் : 9-வது முறையாக ஆசிய டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா!

கரூரில் விஜய் பரப்புரைக்கு காவல்துறை சரியான இடத்தை வழங்கியிருக்க வேண்டும் – அன்புமணி

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies