சென்னை : இளைய மகன் கொலை - மூத்த மகனைக் காப்பாற்ற சரணடைந்த தாய்!
Sep 30, 2025, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : இளைய மகன் கொலை – மூத்த மகனைக் காப்பாற்ற சரணடைந்த தாய்!

Web Desk by Web Desk
Aug 11, 2025, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இளைய மகன் கொலை வழக்கில் மூத்த மகனைக் காப்பாற்ற தாய் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சூளைமேட்டை சேர்ந்த பிரமிளா என்பவரின் இளைய மகன் முகில், மதுபோதையில் தினமும் தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி மதுபோதையில் வந்த முகில், தாயின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மகனைக் கொன்றுவிட்டாகக் கூறி காவல்நிலையத்தில் தாய் பிரமிளா சரணடைந்துள்ளார். விசாரணையில் மூத்த மகன் வசந்தகுமார், முகிலைக் கொலை செய்ததும் மகனைக் காப்பாற்ற பழியை தாய் ஏற்றுக் கொண்டதும் அம்பலமானது. இதையடுத்து வசந்தகுமார் அவரது நண்பர் கண்ணன் மற்றும் பிரமிளாவை போலீசார் கைது செய்தனர்.

Tags: Chennai: Younger son murdered - Mother surrenders to save elder sonஇளைய மகன் கொலைசரணடைந்த தாய்
ShareTweetSendShare
Previous Post

தேனி அருகே தலையில் ஈட்டி பாய்ந்த மாணவன் மூளைச்சாவு அடைந்த துயரம்!

Next Post

இங்கிலாந்து : போராட்டத்தில் ஈடுபட்ட 474 பேர் கைது!

Related News

எடப்பாடி : கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த மருத்துவர் உட்பட 3-பேர் கைது!

டெல்லி : பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா ஆலோசனை!

தஞ்சை : தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்!

வேலூர் : போலீசார் கண்முன்னே தாக்கிக் கொண்ட தவெக மற்றும் திமுகவினர்!

திண்டுக்கல் : செல்போன் கடையில் திருட்டு – போலீசார் விசாரணை!

மனு அளித்து 7 ஆண்டுகள் ஆகியும் வீடு கட்டித்தரவில்லை என முதியவர் தர்ணா

Load More

அண்மைச் செய்திகள்

துபாய் : காசோலையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்!

‘தாதாசாகேப் பால்கே’ மோகன்லாலுக்கு அக். 4ல் பாராட்டு விழா!

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவையொட்டி மலர் கண்காட்சி!

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சி பதவியில் இருந்து நீக்கம் – அதிமுக

இடிக்கப்பட்ட கோயிலை அதே இடத்தில் கட்டித்தரக் கோரி ஆட்சியரிடம் மனு

அரசியல் கட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்க ஆணை- தேர்தல் ஆணையம்!

திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு வேடமிட்டு கொலு கண்காட்சி!

சேலம் : சரக்கு லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து!

கரூர் துயர சம்பவம் எதிரொலி : விஜய்யின் இல்லத்தில் 3வது நாளாக போலீசார் பாதுகாப்பு!

முதலமைச்சர் ஸ்டாலினிடம் இபிஎஸ் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies