மதுரை : கோயில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் ஜேசிபி வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டது!
Aug 11, 2025, 08:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : கோயில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் ஜேசிபி வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டது!

Web Desk by Web Desk
Aug 11, 2025, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

மதுரை மாநகரின் மையப் பகுதியாக உள்ள டவுன்ஹால் ரோடு பகுதியில் கூடலழகர் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் அமைந்துள்ளது.

இந்தப் பகுதியில் கோயில் நிர்வாகத்தின் நிபந்தனைகளை மீறி இடத்தை ஆக்கிரமித்து நூற்றுக்கும் அதிகமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கோயில் தெப்பக்குளத்தை பாதுகாக்கும் வகையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவிட்டது.

இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இந்நிலையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கோயில் நிர்வாகத்தினர் அகற்றினர். இதனையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Tags: ஜேசிபி வாகனங்கள் மூலம் அகற்றப்பட்ட கடைகள்Madurai: Shops set up encroaching on the temple pond were removed using JCB vehicles
ShareTweetSendShare
Previous Post

தடையை மீறி பேரணி சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் கைது!

Next Post

வைரமுத்துவின் பேச்சை கண்டித்து புதுச்சேரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

Related News

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

வெளிமாநில தமிழ் பாடநூல் விநியோகம் நிறுத்தம்!

தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு : மாநகராட்சி பதிலளிக்க அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

வெற்றிப்பெற முடியாத விரக்தியில் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை குற்றம் சாட்டி வருகிறார் : தமிழிசை சௌந்தரராஜன்

தமிழை வளர்க்க திமுக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தஞ்சாவூர் : கழிவுநீர் கலந்த குடிநீரால் மஞ்சள் காமாலை பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

Nvidia நிறுவனத்தின் 80% ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் : எங்க முதலாளி… நல்ல முதலாளி…!

ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? : தர்மேந்திர பிரதான் சவால்!

பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது : பிரதமர் மோடி

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 11 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை முழு​வதும் ஆச்​சரியங்​கள் நிறைந்தவை : அமெரிக்க பாது​காப்பு நிபுணர்!

டி20 லீக் தொடரில் பங்கேற்க வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளுக்கு தடை!

ஹாங்காங் : ராட்சத ராட்டினத்தில் சிக்கிய 17 சுற்றுலா பயணிகள் மீட்பு!

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஏ.ஐ. கண்ணாடிகள்!

இந்தியாவில் இரண்டாவது ஷோருமை திறந்த டெஸ்லா நிறுவனம்!

காஞ்சிபுரம் : மழையில் நனைந்து சேதமடைந்த நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies