சாலை அமைக்கும் விவகாரம் - திமுக பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் இடையே மோதல்!
Aug 12, 2025, 01:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாலை அமைக்கும் விவகாரம் – திமுக பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் இடையே மோதல்!

Web Desk by Web Desk
Aug 12, 2025, 10:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சாலை அமைப்பது தொடர்பாக திமுக பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே மோதல் ஏற்பட்டது.

கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவராக தமிழ்ச்செல்வி என்பவரும், துணைத் தலைவராக ஞானமணி என்பவரும் உள்ளனர். ஞானமணியின் உறவினர் ஒருவர் 18 லட்ச ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை உரிய அனுதியின்றி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பணிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இரு தரப்பு மோதல் ஏற்பட்டதில் காயமடைந்த கவுன்சிலர் உட்பட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்செல்வி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேனி – திண்டுக்கல் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல பேரூராட்சி துணைத்தலைவர் ஞானமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொடைக்கானல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags: Vice PresidentPeriyakulamDMK panchayat presidentKenguvarpatti Panchayat TamilselviGnanamani
ShareTweetSendShare
Previous Post

பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Next Post

மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் தொடரும் – தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு!

Related News

சீனாவுடன் வர்த்தக போர் நிறுத்தம் மேலும் 90 நாட்கள் நீட்டிப்பு : அமெரிக்கா

துப்பாக்கிச்சூடு – கொலம்பியா எம்.பி. உயிரிழப்பு!

அரக்கோணம் அருகே இளைஞர் படுகொலை : கவுன்சிலர் கணவர் உட்பட 7 பேர் கைது!

சீமானை சந்திக்கவில்லை – தமிழிசை செளந்தரராஜன்!

கன்னியாகுமரி : ஏழை மக்களுக்கான அரசு இலவச திட்டங்களில் வசூல் வேட்டை..!

காலாகாலமாக, பொதுமக்களிடையே பாகுபாடு பார்க்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தேனி : திமுக பேரூராட்சி தலைவர் – துணைத் தலைவர் இடையே மோதல்!

207 பள்ளிகள் மூடல் – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!

கோவை : போதையில் வட மாநில வாலிபர்கள் மோதல்!

பாலாறு மாசுபாட்டை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்? – 2 வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் 207 பள்ளிகள் மூடல்!

வனங்களின் பாதுகாவலன்!

குடும்ப விவகாரம்நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது – சன் குழுமம்

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி

சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீப்பிடித்ததால் பதற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies