சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் - பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!
Sep 29, 2025, 12:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிந்து நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் – பாக்.வெளியுறவுத்துறை கெஞ்சல்!

Web Desk by Web Desk
Aug 13, 2025, 09:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த நிலையில், அந்நாட்டு வெளியுறவுத்துறை சிந்து நதியில் இருந்து தண்ணீர் திறந்துவிட இந்தியாவிடம் கெஞ்சியுள்ளது.

பஹல்காம் தாக்குதலை அடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்லவில்லை.

இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலவல் பூட்டோ ஆகியோர் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என மிரட்டல் விடுத்தனர்.

இதனிடையே, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

சிந்து, செனாப், ஜீலம் ஆகிய மேற்கு நதிகளின் கீழ் பகுதியில் பாகிஸ்தான் இருப்பதால், அந்த நதிகளில் பாகிஸ்தானுக்கே உரிமை அதிகம் என சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

பாகிஸ்தான் பகுதிகளுக்கு நீர் பாய இந்தியா அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags: Asim Munirindus water treadyPakistan's Foreign MinistryPrime Minister Shehbaz Sharif
ShareTweetSendShare
Previous Post

சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!

Next Post

போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட டிஎம்சி முன்னாள் நிர்வாகி!

Related News

3 பெண்களை கொன்ற போதைப்பொருள் கும்பல் : நேரலையில் படுகொலை அதிர்ச்சியில் அர்ஜென்டினா!

கழிவுநீர் ஓடையாகும் வைகை : மாநகராட்சி நிர்வாக அலட்சியத்தால் அவலம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த நாள் – எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து!

கரூர் பெருந்துயரம் – நடந்து என்ன?

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா – காளியம்மன் வேடமணிந்து சென்ற பக்தர்கள்!

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் – வேலுசாமிபுரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி!

இன்றைய தங்கம் விலை!

வங்கதேசத்தில் வன்முறை – 3 பழங்குடியின மக்கள் கொலை!

திருச்சுழி அருகே சிவன் கோயிலில் பழங்கால தங்க தகடுகள் கண்டுபிடிப்பு!

ஊத்தங்கரை அருகே குடிநீர் வழங்காததற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான இறகு பந்து போட்டி – தமிழகம் முதலிடம்!

வேலூர் பர்வதவர்த்தினி அம்மன் கோயில் நவராத்திரி விழா!

மழைக்காலங்களில் சென்னை மெட்ரோவை பொதுமக்கள் நம்பலாம் – திட்ட இயக்குநர் அர்ஜுனன் உறுதி!

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் – உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை!

பாகிஸ்தான் அமைச்சர் கையால் டி20 ஆசிய கோப்பையை வாங்க இந்திய அணி மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies