ஆலங்குடி : அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு உட்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு!
Nov 15, 2025, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆலங்குடி : அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு உட்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு!

Web Desk by Web Desk
Aug 13, 2025, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆலங்குடி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு உட்கொண்ட 8 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பூனாயிருப்பு கிராமத்தில் செயல்படும் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வழக்கம்போல மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.

அப்போது, அரிசி உப்புமா சாப்பிட்ட 8 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 8 குழந்தைகளும் நலமுடன் உள்ளனர்.

அரிசி உப்புமாவில் பல்லி கிடந்ததால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

Tags: ஆலங்குடிAlangudi: 8 students fell ill after eating breakfast at a government primary schoolஅரசு தொடக்கப் பள்ளி
ShareTweetSendShare
Previous Post

டெல்லி இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Next Post

ராணிப்பேட்டை : நூதன முறையில் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சி வைரல்!

Related News

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை!

வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை சென்ற இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை – உற்சாக வரவேற்பு!

20 ஆண்டுகளில் 95 தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் – பாஜக விமர்சனம்!

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies