பாரத திரை இசை உலகின் தேசிய கீதம் இசைஞானி - நயினார் நாகேந்திரன் புகழாரம்!
Aug 14, 2025, 01:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத திரை இசை உலகின் தேசிய கீதம் இசைஞானி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Web Desk by Web Desk
Aug 14, 2025, 10:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதத் திரை இசை உலகின் தேசிய கீதம் இசைஞானி இளையராஜா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், பல்லாயிரத் தாண்டு வாழ்கவே! “பாரதத்தின் பத்மவிபூஷண்”, “ஒப்பாரும் மிக்காரும் இல்லாத” இசைப் பேரரசன், “இசைஞானி”  இளையராஜா, எம்.பி. அவர்களை, அவரது ஒலிப்பதிவு கூடத்தில் இன்று சந்தித்தேன். வாழ்த்து பெற்றேன். மட்டில்லா மகிழ்ச்சியுற்றேன் என தெரிவத்துள்ளார்.

சமீபத்தில் நடந்தேறிய மாமன்னன் இராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில், அன்னார் பொழிந்த “சிவனிசை” மழையில் நனைந்த பாரதப் பிரதமர், தனது மெய்யுருகி, ஆனந்தத்தில் கைதட்டி மகிழ்ந்தது என் நினைவில் நீங்காப் பதிவாக இன்று வரை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏழு ஸ்வரங்களை தனது சுவாசமாக, தெய்வீகத்தையும், தேசியத்தையும் தன் உயிராகவும் உணர்வாகவும் கொண்ட ஒரு பெருமைமிக்க இந்தியன்! பாரதத் திரை இசை உலகின் தேசிய கீதம் அவர்! இசை பட பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத் தாண்டு பெருவாழ்வு வாழ வணங்கி வாழ்த்துகிறேன் என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Tags: Nainar Nagendran has praised musician IlayarajailayarajaTamil Nadu BJP state president Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து3!

Next Post

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Related News

சென்னை : தனியார் கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

தவெக 2வது மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

சேலம் : வாயில் கருப்பு துணி கட்டி தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!

தமிழகத்தில் 7.29 லட்சம் மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வி – அதிர்ச்சி தகவல்!

’சக்தி திருமகன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப்பிரிவினை நினைவு தினம் – ஆளுநர் மாளிகையில் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த ஆர்.என்.ரவி!

ஈரோடு : இருசக்கர வாகனங்கள் மீது மோதிய கார்!

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற தடை விதிக்க கோரிய மனு முடித்துவைப்பு!

தீயசக்தி திமுகவை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது : நயினார் நாகேந்திரன்

துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட தமிழக அரசின் சட்ட திருத்தமே காரணம் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பதில்

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் அண்ணாமலை!

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

பாரத திரை இசை உலகின் தேசிய கீதம் இசைஞானி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து3!

சுதந்திர தின கொண்டாட்டம் – கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கிய மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies