நாகை : சின்னேரியில் சவுடு மண் அள்ள வந்த வாகனங்கள் சிறைபிடிப்பு!
Aug 14, 2025, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாகை : சின்னேரியில் சவுடு மண் அள்ள வந்த வாகனங்கள் சிறைபிடிப்பு!

Web Desk by Web Desk
Aug 14, 2025, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகை மாவட்டம் பிரதாப ராமபுரத்தில் சவுடு மண்ணை அள்ள வந்த வாகனங்களைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதாப ராமபுரம் ஊராட்சியில் உள்ள சின்னேரியில் 540 மீட்டர் பரப்பளவில் மண் குவாரி அமைக்க கனிமவளத்துறை அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக மண் அள்ளி செல்வதற்காக ஜேசிபி இயந்திரங்கள், லாரிகள் உள்ளிட்டவை சின்னேரிக்கு வந்துள்ளன.

இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள், மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களைச் சிறைபிடித்தனர். தங்களிடம் கருத்துக் கேட்காமலேயே மண் குவாரி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய மக்கள், சம்பவ இடத்துக்கு வந்த அரசு அதிகாரிகளிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags: நாகைNaga: Vehicles carrying soil from Choudhu in Chinneri seizedசிறைபிடிப்பு
ShareTweetSendShare
Previous Post

சென்னை : தனியார் கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Next Post

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நற்சான்று!

Related News

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

ராமநாதபுரம் : பொது வழி பாதை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!

கோவை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக-பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

விஜயகாந்த் கட்டிய பாலத்தில் கீழே விழுந்து வணங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

நடந்து சென்ற வியாபாரி இருவரை கடித்த வெறிநாய்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!

பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

அல்பேனியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

மதுரை : நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா – முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்!

கர்நாடகா : இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர் – சிசிடிவி காட்சி!

செங்கல்பட்டு : கிடப்பில் போடப்பட்ட நடைபாதை அமைக்கும் பணி- உயிர்சேதம் ஏற்படும் அபாயம்!

சேலம் : கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கி அசத்திய மாணவர்கள்!

கோவை : சாலை விபத்தில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் உயிரிழப்பு!

ஈரோடு : கோயில் விழாவையொட்டி களைகட்டிய கால்நடைச் சந்தை!

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies