தெரு நாய்கள் தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Aug 14, 2025, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தெரு நாய்கள் தொடர்பான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Web Desk by Web Desk
Aug 14, 2025, 02:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டில்லியில் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

டில்லியில் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதி கவாயிடம் விலங்கின ஆர்வலர்கள் முறையிட்டனர்.

இதனைப் பரிசீலனை செய்வதாகத்  தலைமை நீதிபதி கவாய் உறுதியளித்த இந்நிலையில், 3 நீதிபதிகள் அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்வி அஞ்சனேரியா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags: Stray dog case - hearing in the Supreme Court todayதெரு நாய்கள் தொடர்பான வழக்கு
ShareTweetSendShare
Previous Post

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – 4வது சுற்றுக்கு கோகோ காப் முன்னேற்றம்!

Next Post

34 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள் அணி!

Related News

இமாச்சல பிரதேசம் : வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!

டெல்லி : தலைநகரில் வெளுத்து வாங்கி வரும் கனமழை!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சமூக நீதி பற்றி பேச திமுக அரசுக்கு துளியும் அருகதை இல்லை – எல்.முருகன்

ராமநாதபுரம் : பொது வழி பாதை ஆக்கிரமிப்பு – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!

கோவை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக-பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

விஜயகாந்த் கட்டிய பாலத்தில் கீழே விழுந்து வணங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!

பாகிஸ்தான் – நிலச்சரிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அல்பேனியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

நடந்து சென்ற வியாபாரி இருவரை கடித்த வெறிநாய்!

மதுரை : நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா – முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies