பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்
Aug 14, 2025, 09:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

Web Desk by Web Desk
Aug 14, 2025, 07:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, இந்திய அரசு தனது இறையாண்மை முடிவின்படி தன்னிச்சையாகவே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  பேசியவர்,

இந்தியா ஒருபோதும் நடுவர் நீதிமன்றத்தின் சட்டபூர்வமான தன்மையை ஏற்றதில்லை என்றும் நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அதிகார வரம்பற்றவை, சட்டப்பூர்வ நிலைப்பாடு இல்லாதவை என்றும் அதன் தீர்ப்பு இந்திய நீர்நிலைகளைப் பயன்படுத்தும் உரிமைகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜூன் 27-ல் இந்தியாவால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பின்படி, பஹல்காம் தாக்குதல் உட்பட, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தானுக்கு  தொடர்ந்து நிதியுதவி அளித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது என்றும் இந்திய அரசாங்கத்தின் இறையாண்மை முடிவால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று  ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

Tags: ரந்தீர் ஜெய்ஸ்வால்India categorically rejects Pakistan's false allegations: Randhir Jaiswal
ShareTweetSendShare
Previous Post

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Next Post

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

Related News

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

மேக வெடிப்பால் பேரழிவு – உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்…!

“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!

‘100 அடி’ ஆழிப்பேரலையால் அதிர்ந்த கடற்கரை : மக்களை திடுக்கிடச் செய்த திடீர் நிலச்சரிவு!

Load More

அண்மைச் செய்திகள்

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies