79-வது சுதந்திர தினம் - தேசிய கொடி ஏற்றிய ஜெ.பி.நட்டா, நயினார் நாகேந்திரன்!
Jan 14, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

79-வது சுதந்திர தினம் – தேசிய கொடி ஏற்றிய ஜெ.பி.நட்டா, நயினார் நாகேந்திரன்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 15, 2025, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

79-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தேசியக் கொடி ஏற்றினார்.

மத்திய அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா, டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில், நாடு வலுவான மற்றும் முன்னணி பொருளாதாரமாக முன்னேறி வருவதாக குறிப்பிட்டார். மேலும், உலகில் நிலையற்ற தன்மை மற்றும் பொருளாதார சிக்கல்கள் நிலவி வரும் சூழலில், இந்தியா பொருளாதாரத்தில் முன்னணியில் இருப்பதாக ஜெ.பி.நட்டா பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில், பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா, பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என நயினார் நாகேந்திரன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், போதையில்லா தமிழகத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில், பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா, பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என நயினார் நாகேந்திரன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 

Tags: speech on independence dayindependence day 2025independence day speechindependence day songindependence day flagindependence day songsindependence day musicindependence day crafthappy independence dayBJP Officeindependence day badgeindependence dayindependence day batchBJP Chief JP Nadda
ShareTweetSendShare
Previous Post

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Next Post

சின்சினாட்டி டென்னிஸ் – கிராச்சேவா, குடெர்மெடோவா காலிறுதிக்கு தகுதி!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies