independence day - Tamil Janam TV

Tag: independence day

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் 80வது சுதந்திர தினத்துக்கு முன்னதாக நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் ISI ஆதரவு பெற்ற ஷெசாத் பட்டி நெட்வொர்க்கைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் ...

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி, கோவையில் பாஜக சார்பில் 160 அடி நீள பிரம்மாண்ட தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு 80 அடி நீள ...

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மிகுந்த தேசப்பற்றின் காரணமாக ராணுவப்பேட்டை என அழைக்கப்படுகிறது. இதன் பின்னணியை விளக்கும் செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்... வேலூர் மாவட்டம் கணியம்பாடி ...

1000 அடி தேசியக் கொடியுடன் நடந்த நிகழ்ச்சி; மாணவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

தேசப்பற்று மற்றும் போதையில்லா நாட்டை உருவாக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடியில் ஆயிரம் அடி நீள தேசிய கொடியை மாணவர்கள் ஏந்தி சாதனை ...

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, ...

சுதந்திர தின விழா – ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து!

சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் ஏராளமான அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் குடியரசு ...

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து – பிரதமர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

சுதந்திர தினத்தை ஒட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரியமாக நடத்தப்படும் தேநீர் விருந்து வரவேற்பு ...

79-வது சுதந்திர தினம் – தேசிய கொடி ஏற்றிய ஜெ.பி.நட்டா, நயினார் நாகேந்திரன்!

79-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தேசியக் கொடி ஏற்றினார். மத்திய அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ...

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தேசியக் கொடி ஏற்றினார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிபண்ணா சஹாயத ...

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

தீபாவளி பண்டிகை பரிசாக ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 79வது சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த ...

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் 79வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் ...

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் ...

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தபின் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய ...

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

சுதந்திரப் போராட்ட வீரர்களின் அழியாத துணிச்சலை நினைவு கூர்வோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், சுதந்திரத்தின் விலைமதிப்பற்ற ஆசீர்வாதத்தையும், நமது ...

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்தியர்கள் ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமர் மோடி ...

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

தஞ்சை பெரிய கோயிலில் வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு, சோதனைக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து ...

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் ...

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

நாடு முழுவதும் 79-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படவுள்ளதை ஒட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண கொடியை ஏற்றி  வீர வணக்கம் செலுத்தினார். 2047-ம் ...

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆப்ரேஷன் சிந்தூர் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் ...

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை உள்ளிட்ட துறைகளில் வீரதீர செயல்கள் மற்றும் சேவைகளுக்காக ஆயிரத்து 90 பேருக்கு குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் ...

சுதந்திர தின கொண்டாட்டம் – கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கிய மாணவர்கள்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழக மாணவ-மாணவியர் கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கி அசத்தினர். மத்திய அரசின் ஜவுளித்துறையின் கீழ் சேலம் மாவட்டம் ...

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர்!

சுதந்திர தினத்தையொட்டி, தூய்மையான பாரதத்தை உருவாக்குவதற்காக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில், பாஜகவினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். நாட்டின் 78-வது சுதந்திர தினம் வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ...

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 4 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

1947-ல் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியை விட, தாங்கமுடியாத பெரும் துன்பத்தைத் தேசப் பிரிவினை ஏற்படுத்தி இருந்தது. ஆட்சி அதிகார மாற்றத்துக்கான  வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ...

Page 1 of 2 1 2